Tamil News
4776 POSTS
0 COMMENTS
சுவிஸ் மதுபான விடுதியில் ஒரே ஒரு நபரால் 120 பேர் சிக்கலில்: 3 முக்கிய பகுதிகளில் அதிக பாதிப்பு!!
Tamil News - 0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் மதுபான விடுதியில் பணிபுரியும் ஒரே ஒரு ஊழியரால் சுமார் 80 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Chur பகுதியில் அமைந்துள்ள அந்த மதுபான விடுதியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், புதனன்று அந்த விடுதியின் சேவையை பயன்படுத்திய சுமார் 120 பேரின் அடையாளம் காணப்பட்டது.
இதில் 80 பேர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மண்டல செய்தித் தொடர்பாளர் வெள்ளியன்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை,...
சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவர் பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து பிரித்திவிராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த செல்வராசா தேவகுமார் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்,
சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மட்டக்களப்பு - தேற்றாத்தீவு...
காஞ்சிபுரம் மாவட்டம் வசித்து வருபவர் 45 வயதான தேவிபிரசாத். கார் ஓட்டுநராக பணிபுரியும் தேவிபிரசாத் பொது முடக்கம் காரணமாக வீட்டிலே இருந்துள்ளார்.
பிரசாத்தின் மனைவி சரஸ்வதி (37) வீட்டு வேலை செய்து வந்த நிலையில் இருவரும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடிக்கடி ஏற்படும் குடும்ப தகராரால் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதல் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலில் இருந்த தேவி பிரசாத் இரவு (10.07.2020) அன்று தனது...
வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரித்தானியா உரிய விலையை தர வேண்டி இருக்கும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரிய சிறை முகாம்களில் கட்டாய வேலை, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்ட குழுக்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.
இதில் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன் தலைமையிலான வடகொரியா நிர்வாகம், அமெரிக்காவின் கைப்பாவையான பிரித்தானியா அரசு ஒரு ஆத்திரமூட்டும் செயலைச் செய்துள்ளது என...
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
லூசர்ன் ரயில் நிலையத்தில் திங்களன்று நடந்த மோதலில் 29 வயதான துனிசியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சோமாலிய நாட்டவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக புகைப்பட ஆதாரங்கள் உண்மையான குற்றவாளியை அடையாளம் காண வழிவகுக்கும்...
அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில், “எனது தந்தை, நான் இருவரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம்.
இலேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.
எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
Earlier today both my father and I...
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரொனா, திரையுலகமே அதிர்ச்சி, அதிகாரப்பூர்வ தகவல் இதோ….!
Tamil News - 0
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஒட்டு மொத்த திரையுலகமும் இவர் சொல் கேட்கும்.
ஏன் ரஜினிகாந்தே என் ரோல் மாடல் அமிதாப் பச்சன் தான் என்று சொல்வார், அந்த அளவிற்கு செல்வாக்கு உள்ள நடிகர்.
இவர் சமீபத்தில் கொஞ்சம் உடல்நலம் முடியாமல் இருந்துள்ளார், உடனே மருத்துவர்களிடம் டெஸ்ட் செய்து பார்த்துள்ளார்.
அதில் இவருக்கு கொரொனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதோடு அதை அவரே தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடன்...
45 வயது கணவனை விவாகரத்து செய்துவிட்டு 20 வயது வாலிபருடன் ஓட்டம் பிடித்த 35 வயது பெண்!
Tamil News - 0
ரஷ்யாவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவனை விவகாரத்து செய்துவிட்டு, 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்த Marina Balmasheva. 35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ விவகாரத்து செய்து, முன்னாள் கணவரின் மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனால் அவருடன் ஓட்டம் பிடித்துவிட்டதாக கூறப்பட்டது....
மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினால் இந்த அணிக்காகவே விளையாட ஆசைப்படுகிறேன் – ஸ்ரீசாந்த் ஓபன் டாக்!!
Tamil News - 0
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால் அந்த இடைவெளியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் முடிவுக்கு வரும் ஸ்ரீசாந்தின் தடை காலத்திற்குப் பின்பு அவர் ஐபிஎல்லில் விளையாடும்...
















