Tamil News
4776 POSTS
0 COMMENTS
சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டரை வெளியிட்ட தம்பி கார்த்தி! பலரையும் கவர்ந்த பேன் மேட் டிசனை இதோ!!
Tamil News - 0
நடிகர் சூர்யாவின் சூரரை போற்று படத்திற்காக அனைவரும் காத்திருந்த வேளையில் எதிர்பாராத விதமாக வந்த கொரோனா சினிமா துறையை முடக்கி போட்டுவிட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இறுதி சுற்று பட புகழ் சுதா கோங்ரா இயக்கியுள்ள இப்படத்தின் மீது எதிர்பார்ப்பின் இருப்பினும் படம் தள்ளிப்போனது கவலையான ஒன்றே. ஊரடங்கிற்கு பின் படம் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
சூர்யாவுடம் அடுத்தடுத்து படங்களில் இணைந்துள்ளார். ஹரியின் இயக்கத்தில் அருவா...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக பணிபுரிந்து செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால்.
அதைத்தொடர்ந்து ச ண் டக்கோழி, தி மி ரு, வெ டி, அவன் இவன், போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இதையடுத்து நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு செயலாளராக பதிவி ஏற்றார்.
தற்போது சங்கத்தில் பல பி ரச்சனைகளால் தேர்தல் தள்ளிப்போனது.கொ ரானா ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பலருக்கு உதவி...
பிரித்தானியாவில் புற்றுநோயால் மரணமடைந்த தாயார்: 4 ஆண்டுகளுக்கு பிறகு 13 வயது மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!!
Tamil News - 0
பிரித்தானியாவில் தமது தாயார் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எல்லிஸுக்கு இரண்டு வயதாக இருந்தபோது எல்லிஸின் தாயார் லோர்னாவுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, எல்லிஸுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது லோர்னா சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் எசெக்ஸில் உள்ள ஹெய்பிரிட்ஜைச் சேர்ந்த எல்லிஸ் சம்போரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்....
தமிழகத்தில் திருமணமான 41 வயது நபர் உண்மையை மறைத்து 24 வயது பெண்ணை காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைபடங்கை காண்பித்து மிரட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. 41 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
திருமணமான இவர் மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான சென்னிமலையில் விட்டுவிட்டு, திருப்பூர் எம்.எஸ்.நகரில் தங்கிய படி வேலை...
கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,635 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரானில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்டார்.
அதில், நாடு முழுவதும் நடக்க இருக்கும் பெரிய நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கிறோம்....
லண்டனில் விரைவில் முடிவுக்கு வரும் இலவச பயணம் திட்டம்! யாருக்கு எல்லாம் தெரியுமா? முக்கிய தகவல்!!
Tamil News - 0
லண்டனில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச பயண திட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உலகின் பல்வேறு நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய அரசும் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகரான லண்டன், இந்த தொற்று நோய் காரணமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு காரணமாக கட்டண வருவாயில் 90 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால்...
பத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நிலச் சரிவு..! கடும் மழையால் பாதிப்புக்குள்ளான நேபாளம்..!
Tamil News - 0
நேபாளத்தின் மியாக்டி பகுதியில், கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போன 23 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
“மராங்கில் இருந்து பத்து சடலங்கள் மீட்கப்பட்டன. ஒன்று தடகானியிலிருந்து மீட்கப்பட்டது. ரிக், கல்லேனி, ராம்சே, நம்ருக் மற்றும் காம்டி ஆகிய பகுதிகளிலிருந்து காணாமல் போன 11 பேரையும், மாலிகா கிராமப்புற நகராட்சியின் டியூலில் இருந்து எட்டு மற்றும் தக்காமில் இருந்து மூன்று...
கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜசந்தீப் சிங் (19). இவர் கனடாவின் ஒட்டாவாவின் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்த கடலுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் துரதிஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் ஜசந்தீப் சிங்.
இது குறித்து அவரின் தம்பி நவ்ஜோத் சிங் கூறுகையில், எங்கள் தந்தை பல்விந்தர் சிங் துபாயில் கடந்த 6...
தாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்! பிரித்தானியாவில் நடந்த துயரம்!!
Tamil News - 0
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த தம்பதி Philippa Atkins(34)-James Atkins(35). இந்த தம்பதிக்கு சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு Luna Atkins என்று பெற்றோர் பெயர் வைத்திருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், குழந்தைக்கு Philippa Atkins தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதன் பின் சில...
பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?
Tamil News - 0
பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில், அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் Shibu Paul(32). சவுண்ட் இன்ஜினியரான இவர், கடந்த வருடம் தான் தன் மனைவியான லின்னெட் ஜோசப் (28)-வுடன் பிரித்தானியாவின் இங்கிலாந்து நாட்டில் குடியேறியுள்ளார்.
லின்னெட் ஜோசப், இங்கிலாந்தில் உள்ள Nottingham சிட்டி...
















