Sunday, June 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அமெரிக்காவில் காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை Montgomery நகர பொலிசார் வெளியிட்டுள்ளனர். Lesley Luna Pantaleon கடந்த 24ஆம் திகதி காரை ஓட்டி சென்ற நிலையில் காணாமல் போனார். காணாமல் போன அன்று கருப்பு சட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். இது குறித்து Lesley Luna Pantaleon-ன் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து பொலிசார் அவரை...
இந்தியா- பாகிஸ்தான் எல்லை கோட்டில் இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காண்ப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாராவின் நௌகம் செக்டரில் ஊடுருவ முயன்றபோது இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள். இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். Two Pakistani terrorists killed early morning today by Indian Army at India-Pakistan Line of Control while trying to...
பிரான்சில் ஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்த விசாரணையில் பிரான்ஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள். நாட்டில் R எண் 1ஐ விட அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் பிரான்சில் கொரோனா காலூன்றத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். R எண் என்பது, ஒருவரிடமிருந்து கொரோனா எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் காட்டும் எண்ணாகும். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள கோடை விடுமுறை மீண்டும் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் கருதுகிறார்கள்....
சீனா, கொரோனா பரவல் குறித்து மறைத்தது உண்மைதான், இதை வெளியில் சொல்வதற்காக அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும் என்கிறார் கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல் சீன அறிவியலாளர்களில் ஒருவரான ஒரு பெண். அவர் ஹொங்ஹொங் பல்கலைக்கழக வைராலஜி துறை நிபுணரான Dr. Li-Meng Yan. உலகம் கொரோனாவைப் பற்றி பேசுவதற்கு மிக நீண்ட காலம் முன்பே, அதாவது 2019 டிசம்பரிலேயே, அந்த வைரஸிற்கு கொரோனா வைரஸ்...
மறைந்த பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் முதல் முறையாக சமூகவலைத்தளங்களில் வீடியோவை பதிவிட்டு, இனி பல விஷயங்களை பேசப் போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட திரைப்பிரபலங்களை எப்போதும் மறக்க முடியாது. அப்படி ஒருவர் தான் நடிகர் குமரிமுத்து, 728 படங்கள் நடித்துள்ள குமரி முத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரின் சிரிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர்களின் பட்டாளம் உள்ளது. தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள்...
கர்ப்பிணி மனைவியை கணவனே அடித்து தூக்கிட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இவர் அதேபகுதியை சேர்ந்த செவிலியர் ஷோபனா என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 4வதாக ஷோபனாவை...
தலைமுடி உதிர்வது என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மற்றும் நாம் அன்றாட சாப்பிடும் உணவு முறை என்று நிறைய காரணங்கள் கூறி கொண்டே போகலாம். எல்லாருக்கும் தெரியும் அழகுத் துறையில் கற்றாழை ஜெல்லின் பயன் என்பது எல்லையில்லாதது. இது சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் களைகிறது. இதிலுள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிப்படைந்த செல்களை நீக்கி...
தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில், வலுக்கட்டாயமாக தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கர்ணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 17 வயது மாணவி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஆகிய 4 சிறுமிகளுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இது...
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காணாமல் போயிருந்த தென்கொரியாவின் சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்கொரியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்ட இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பார்க் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுகள் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது தந்தையை காணவில்லை எனவும் அவரை தொலைபேசியில் தொடர்பு...
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்சந்த். இவர் மனைவி ரஜ்னி இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ரஜ்னி தற்கொலை செய்து கொண்டதாக கணவர் மற்றும் குடும்பத்தார் கூறிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரின் சகோதரி மம்தா பரபரப்பு...