Tamil News
4776 POSTS
0 COMMENTS
இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவேளை 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்...
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாத்திரம் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நோயின் இறப்பு விகிதம் கொரோனாவை விட அதிகமாக உள்ளது என்றும் கஜகஸ்தானின் சுகாதாரத் துறை இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்வதகாவும் சீன தூதரகம்...
நள்ளிரவில் 3 ஆண் நண்பர்களை சந்தித்தார்! தற்கொலை செய்து கொண்ட 19 வயது திருநங்கை… வெளியான பின்னணி தகவல்!!
Tamil News - 0
சென்னையில் நள்ளிரவில் இளம் திருநங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (19). திருநங்கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் தவறான தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சபினா தனது தோழியான மற்றொரு திருநங்கை ஷெபிக்கா என்பவருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கத்துக்கு சென்றார். வள்ளுவர் கோட்டம் அருகில் வந்த...
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நம்பிக்கையோடு எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும், அதில் நிச்சயம் வெற்றியுண்டு. நீண்ட நாட்கள் வரை அடைக்க முடியாத ஒரு கடனை அடைக்கும் சந்தர்ப்பம் இன்று ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த நாள் திருப்தி தரும் நாளாகத்தான் இருக்க போகின்றது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயங்களிலும் பொறுமையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால்,...
லண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி!!
Tamil News - 0
லண்டனில் கர்ப்பிணியான முன்னாள் காதலி மற்றும் அவர்களது பிறக்காத குழந்தையை கண்மூடித்தனமான தாக்குதலில் கொலை செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான ஆரோன் மெக்கென்சி என்பவர், தூக்கத்தில் இருந்த தமது முன்னாள் காதலி கெல்லி ஃபவ்ரெல்லின் படுக்கையறைக்குள் நுழைந்து, 21 முறை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஃபெவ்ரெல்லி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான அவர் அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை ஒன்றை...
சீனாவின் குய்சோ - 11 ரொக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் குய்சோ - 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பத்துடன் புதிய ரொக்கெட் தயாரிக்கப்பட்டது. இதற்கு குய்சோ - 11 என்று பெயரிடப்பட்டது. இந்த செயற்கை கோள் 2.2 மீட்டர் விட்டதையும், 700 தொன் எடையையும் கொண்டது.
இந்த ரொக்கெட்டை பூமியில் இருந்து 700...
இதன்மூலம், தொற்று மேலும் அதிகரிப்பதுடன், மற்ற தெரு நாய்களுக்கும், அதன் மூலம் வேறு விலங்குகளுக்கு தொற்று வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட பி.பி.இ., கிட்டை நாய் கடித்து இழுத்து செல்லும் புகைப்படம் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் சாட்சியமாக அமைந்துள்ளது பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழுமையாக மாற்றப்பட்டது. கோவை...
8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை! நடந்தது என்ன?
Tamil News - 0
8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றபோது உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கான்பூரை அடைந்ததும் தப்பிக்க முயன்றபோது விகாஸ் துபே மற்றும் உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு இடையே மோதல் வெடித்தது.
பொலிஸ் நடத்திய என்கவுண்டரில் பாதிக்கப்பட்டு காயமடைந்த விகாஸ் துபே இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்கவுன்டர் வழக்கில் பதுங்கியிருந்து 8 காவல்துறையினர் கொல்லப்பட்டதில் விகாஸ்...
முல்லைத்தீவு மாத்தளன் கடற்கரை பகுதியில் கடற்தொழிலாளர்களின் வாடிஒன்றினை இன்று அதிகாலை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பெண்கள் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று அதிகாலை வேளை மாத்தளன் பகுதியில் உள்ள வாடி ஒன்றினை சுற்றிவளைத்த...
காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
Tamil News - 0
கீழே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஒரு தடவை நடந்தால் சம்பந்தப்பட்டவர் கோபத்தில் பேசுகிறார் என்று அர்த்தம் அதுவே பல முறை பல தடவை பல நாட்கள் தொடர்ந்தால் நீங்கள் காதலிக்கும் ஒரு ஆண் & பெண் ஏமாற்றுகிறார் முக்கியமாக உங்களை வெறுக்கிறார் என்பதற்கான மிக சிறந்த அறிகுறிகள் ஆகும்.
காதலிக்கும் போது வரும் வார்த்தை
“எப்பயும் உன் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு ” “எனக்கு நீ மட்டும் போதும் வேற...
















