Sunday, June 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
திருமணமான இரண்டே ஆண்டுகளில் புதுப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதும் அவருடைய பிணத்தை அவருடைய பெற்றோர்களே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது செந்தாமரை என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள்...
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்றுமுன்தினம் தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முள்ளியவளை...
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான பற்குணலிங்கம் ராசலிங்கம் என்பவர் கடந்த 14ஆம் திகதி ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கார்பாரோவில் உள்ள நீல்சன் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ பகுதியில் நடந்த முந்தைய பாலியல் குற்றங்கள் குறித்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. 2003 மற்றும் 2014 ஆண்டு காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு குழந்தைகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள்...
இளவரசர் சார்லஸ் உடன் உரையாடிக் கொண்டிருந்த ஆஸ்டா ஊழியர் ஒருவர் திடீரென்று திகைப்பில் மயக்கமுற்று சரிந்த சம்பவம் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இளவரசர் சார்லஸ் பிரிஸ்டலில் உள்ள ஆஸ்டா விநியோக மையத்திற்கு வெளியே இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திகைப்பில் அந்த நபர் தடுமாறத் தொடங்கினார். அடுத்த சில நொடிகளில் அந்த நபர் திகைத்துப்போன சார்லஸுக்கு முன்னால் மயக்கம் வருவது போல் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். ஆனால் திடுக்கிட்ட இளவரசர் சார்லஸ்...
பிரித்தானியாவில் ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கட்கிழமை முதல் புதன் வரை உணவகங்களில் இருந்து உணவருந்தும் அனைவரின் 50 சதவிகித கட்டணத்தை அரசே ஏற்க இருப்பதாக அறிவித்துள்ளனர். சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் அதிகபட்சம் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி கிடைக்கும் வகையில் இந்த புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு அமுலுக்கு கொண்டுவர உள்ளது. அதாவது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பமானது 80 பவுண்டு தொகைக்கு உணவருந்தினால், 40 பவுண்டுகள் மட்டும் செலுத்தினால்...
பிரபல திரைப்பட நடிகரான பொன்னம்பலம் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல் தேடிச் சென்று உதவியுள்ளார். தமிழ் சினிமாவில் சண்டைக்கலைஞராக அறிமுகமான பொன்னம்பலம், அதன் பின்பு நடிகராக மாறியவர். அபூர்வ சகோதரர்கள், மாநகர காவல், வால்டர் வெற்றிவேல், ஆனஸ்ட்ராஜ், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித்தா, மாயி, சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்நிலையில்,...
கேரளாவில் திருமணமான சில மாதங்களுக்குள் புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் Chennithala-வில் கடந்த செவ்வாய் கிழமை புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Mavelikara-வில் உள்ள Thulasi...
தனது நிதி ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்பின் நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட அமெரிக்க உச்சநீதிமன்றம் நியூயார்க் வழக்கறிஞருக்கு வியாழக்கிழமை உரிமை வழங்கியது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பல்வேறு குழுக்களும் ஜனாதிபதி டிரம்பின் நிதி ஆவணங்களை வெளியிடுமாறு கோரியிருந்தன. ஆனால் தற்போது அந்த ஆவணங்களை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்பு சமர்ப்பிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மன்ஹாட்டன் வழக்கறிஞர்...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர்...
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் ஸ்டம்பை தெறிக்க விட்ட வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, கிரிக்கெட் தொடர் நடைபெறமால இருந்தது. இதையடுத்து இந்த கொரோனாவிற்கு மத்தியில் மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று பார்வையாளர்கள் இல்லாமல் துவங்கியது. ஆரம்பத்திலே ஆட்டம் கண்ட இங்கிலாந்து அணி, இன்றைய...