Tamil News
4776 POSTS
0 COMMENTS
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர் கடந்த வாரம் முதல் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் கான்பூரில் 8 பொலிசார் கொல்லப்பட்டதிலிருந்து மாநிலங்கள் முழுவதும் தீவிரமாக தேடப்பட்டு வந்த விகாஸ் துபே கைது செய்யப்பட்டதை உத்தர பிரதேச காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
விகாஸ் துபே என்கவுண்டரை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சி...
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அவுஸ்திரேலியாவின் இரண்டவது பெரிய நகரான மெல்பேனில் 50 லட்சம் மக்கள் அடுத்த 6 வாரங்களுக்கு வீடுகளிலேயே முடக்கப்படவுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு பணிகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை சாவடிகள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமையன்று மெல்பேனின் விக்டோரிய மாநில எல்லை மூடப்பட்டது. மெல்பேனில் மாத்திரம் நேற்று 134 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
அத்துடன் முழுமையாக அவுஸ்திரேலியாவில் இதுவரை...
வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அந்த வீட்டிற்கு பின்னால் புதையல் உள்ளதாகவும், உயிரிழந்த தந்தை கனவில் வந்து அதனை கூறியதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தந்தை சொன்ன தகவலுக்கு அமைய இருவரின் உதவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
வேயங்கொடை பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய...
தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன் னியாக திகழ்ந்தவர் ஷெரின்.
ஆனால் தொடர்ந்து த மிழ் திரையுலகில் தா க்கு பிடிக்க மு டியாமல் திரையுலகில் இருந்து ஒ துங்கினார் ஷெரின். மேலும் அவரின் உ டல் வாகும் அதிக எடை கொண் டவராக மாற்றியது.
இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின்...
அஜித்தை தப்பா பேசிய விஜய் ரசிகரை, கெட்ட வார்த்தையில் திட்டிய ஓவியா ! ஒரு வேளை முரட்டு தல ரசிகையோ ?
Tamil News - 0
சமூக வலைதளங்களில் தான் ரசிகர்கள் சண்டை போடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் அதை கேட்காமல் அதை Daily Duty ஆகவே செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தோனி பிறந்தநாளை முன்னிட்டு, தல தோனி என்று விமர்சையாக கொண்டாடி வந்தார்கள் விஜய் ரசிகர்கள் ( இது தோனி மீது அக்கறை இல்லை அஜித் மீது காண்டு ),
இது போக, சரி நாட்டில் இப்போது...
திடீரென உயிரிழந்த நபர்: இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேருக்கு வந்த அதிர்ச்சி தகவல்!!
Tamil News - 0
தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் நகை தொழிலாளி ஒருவர் இறந்து போக, அவர் கொரோனாவுக்கு பலியானதாக சுகாதாரத் துறையினர் கூறியதால் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 100 பேர் அதிர்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி. சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் போகவே வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகடிவ் என வந்துள்ளது, இந்நிலையில் உடல்நிலை...
பிரசாந்துக்கு 22 வயசுதான்.. 7 பேர் கொண்ட கும் பல் ஒன்று மொத்தமாக சூழ் ந்து கொண்டு, பிரசாந்த்தை வெ ட் டி சா ய் த்துள்ளது… முன் வி ரோ தத்தினால் நடந்த இந்த கொ லை யா னது சென்னை மக்களை அ தி ர் ச்சியில் ஆ ழ் த்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 22 வயசு பிரசாந்த், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் காலேஜில்...
5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி !! ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க !!
Tamil News - 0
உலகம் முழுவதும் பல்வேறு விதமான வித்தியாசமான கலாச்சாரங்கள் உள்ளன.மேலும் சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் உள்ளன.ஆனால் நீங்கள் வியந்துபோகும் அளவுக்கு ஒரு பழக்கவழக்கம் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் அற்புதமான இதுவரை கேள்விபடாத விசித்திர நடைமுறை ஒன்று பழக்கத்தில் உள்ளது . அது என்னவென்றால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரையும்...
இன்று சார்வரி வருடம், ஆனி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 17ம் தேதி, 9.7.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 11:37 வரை, அதன்பின் பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:53 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல்...
62 முறை டயாலிசிஸ் செய்தும் உயிருக்கு போராடிய இளைஞனை அரசு மருத்துவர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ்(வயது 18).
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் போகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி கடனாக பெற்று 5 லட்ச...
















