Sunday, June 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை துஷ்பிரயோகம் செய்ததால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்த நிலையில் கைதான குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார். செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த சசிகலா கடந்த 24ம் திகதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை...
தமிழகத்தில் 11 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகெ கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தையொன்றும் உள்ளது. இந்நிலையில் சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது கவிதாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது, இதில், மனமுடைந்த கவிதா இன்று காலை கணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆண் குழந்தைக்கு...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்பை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லி வைத்துள்ளார். அதன்படி இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது வைத்திருக்கும் அன்பினாலேயே இந்த பூமி உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால்...
இரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி இன்று உயிரிழந்துள்ளார். உறவினர்களின் தகவல்படி, “குறித்த மாணவி உயர் தரம் கற்பதற்கு புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட இருந்தார். இதன்படி கடந்த 5ம் திகதி புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றிருந்தார். எனினும், அன்று மாலை வரை மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுயநினைவற்ற...
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறினால், அவர்களை அந்நாடு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. இவரை எப்போது துவங்கும் என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இந்த நிலையில், அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற உள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள்...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விஷயத்தில், உலக சுகாதார மைப்பு, சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறி, அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அறிவித்தார். அந்த அமைப்புக்கு வழங்கி வரும்...
நடிகை வனிதா என்ன பதிவு போட்டாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் என்னதான் சர்ச்சைகள் வந்தாலும் பரவாயில்லை என்று அவரும் பதிலுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றார். தற்போது அவரை திட்டும் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொதித்தெழுந்து திட்டி தீர்த்து வருகின்றனர்.   View this post on Instagram   A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Jul 5,...
சீனாவில் பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று கட்டுபாட்டை இழந்தது. இதனால், பாலத்துக்கும் குறுக்கே தாறுமாறாக சென்ற பேருந்து அங்கிருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது. A bus fell into a lake in Anshun in China's...
நமது ஆரோக்கிய வாழ்விற்கு பாலை விட சிறந்த மற்றும் முக்கியமான பொருள் எதுவுமில்லை. நமது முன்னோர்கள் பெரும்பாலும் பாலை கொதிக்க வைக்காமல் பச்சையாகத்தான் குடித்தார்கள். அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. பாலும் இப்பொழுது பதப்படுத்தல் முறைக்கு ஆளாகிறது. இதனால் நாம் பல சத்துக்களை இழக்கிறோம் என்பதே உண்மை. பாலை பச்சையாக குடிப்பதால் சில பாதிப்புகளும் ஏற்படலாம். இந்த பதிவில் பாலை பச்சையாக குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா...
பிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் பிரான்சில் 95 ஆம் பிராந்தியத்தில் மீண்டும் துணை முதல்வராகவும், பல உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும் இந்த மாநகரசபைத் தேர்தலில் ஆதி பரமேஸ்வரி சதாசிவம் (பாண்டிச்சேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும்...