Sunday, June 28, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஜப்பான் நாட்டில் கடும் மழை காரணமாக இதுவரையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் கியூஷூ தீவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் தொடங்கிய கனமழை தென்மேற்குப் பகுதியின் குறுக்கே பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, இதனால் ஆறுகள் தங்கள் கரைகள் மற்றும் மலைப்பகுதிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இன்று காலை ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மத்திய ஜப்பானில் உள்ள கிபு மற்றும் நாகானோ...
கண்டி, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்ல பாலத்தில் குதித்து நேற்று இரண்டு பாடசாலை மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். நேற்று அதிகாலை 5.45 மணியளவில் இந்த மாணவர்கள் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோரின் முன்னிலையில் குறித்த இருவரும் பாலத்திலிருந்து குறித்து தற்கொலை செய்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 15 வயதான ஷாமலி ஹர்ஷனி ரத்நாயக்க என்ற 15 மாணவியும் 16...
இந்திய திரையுலகில் பல நாட்களாக பலராலும் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது சுஷாந்த் சிங். இவரின் மரணத்திற்கு மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதில் இருக்கும் மர்மங்கள் இன்றும் முடிச்சுக்குள் முடிச்சு என நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் மேனேஜராக பணிபுரிந்த திஷா சாலியன் என்ற பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே...
லண்டனில் கார் விபத்தில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் அழகான மகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Barnet-ல் இருக்கும் Longmore அவென்யூவில் கடந்த ஜுன் மாதம் 29-ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இரண்டு பேர் கார் மோதிவிட்டதாக கூறி பொலிசார் உடனடியாக அழைக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாரிகள், துணை மருத்துவர்களும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது,...
அமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota-வின் St Paul நகரில் உள்ள Starbucks booth கடைக்கு தன் நண்பர்களுடன் 19 வயது மதிக்கத்தக்க Aishah என்ற பெண் கடந்த வாரம் சென்றுள்ளார். அப்போது அவர் தனக்கு ஆர்டர் செய்த குளிர்பானத்தில் இஸ்லாமிய அமைப்பின் isis என்ற வார்த்தை எழுதியிருந்தது, இதைக் கண்டு Aishah அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து...
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கருத்தப்படும் ரெம்டெசிவைர் மருந்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரெம்டெசிவைர் எ வைரஸ் தடுப்பு மருந்து மருத்துவ பரிசோதனைக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் உள்ளது, அதாவது மருத்துவர்கள் அதை கருணையுடன் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க முடியும். இது குறித்து டெல்லியைச் சேர்ந்த அபினவ் ஷ்ர்மா என்ற நபர் கூறியதாவது, எனது மாமா டெல்லியில்...
கேரளாவில் சமீபத்தில் நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலொன்றை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் அக்கும்பலுக்கும், தங்க கடத்தலு-கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. திரைத்துறையினர், மொடல்களை மிரட்டி தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்நிலையில் கேரளத்துக்கு ரூ. 15 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அதாவது, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு கடந்த ஜூன் 30 அன்று...
திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14). 9-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், சகத் தோழிகளுடன் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தாா். இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த...
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). கொத்தனராக வேலை செய்து வரும் இவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்துள்ளனர்....
இந்தியாவில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கதாலி கிராமத்தை சேர்ந்தவர் ருச்சி (27). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் 28ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே ஊரில் இருந்த பண்ணையில் ருச்சி இரத்த வெள்ளத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய...