Tamil News
4776 POSTS
0 COMMENTS
மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மகனுடன் சேர்ந்து அழுத கணவன்! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!
Tamil News - 0
இந்தியாவில் பெண்ணை அவரின் கணவனும், மகனும் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராமா. இவர் மனைவி பார்வதி. இந்த தம்பதிக்கு நந்தலால் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று காலையில் ராமாவும், நந்தலாலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் சென்று பார்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அழுதுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு...
அவுஸ்திரேலியாவில் கணவருடன் செட்டில் ஆக இளம்பெண் நினைத்த நிலையில் கணவரின் விசா மீண்டும் நிராகரிக்கப்பட்டது மனைவியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட சட்டிண்டர் என்ற இளம்பெண்ணும் , சுமித் என்ற இளைஞரும் கடந்த 2015ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சுமித் spouse விசாவுக்கு விண்ணப்பித்தார். ஏனெனில் மனைவியுடன் நிரந்திரமாக அவுஸ்திரேலியாவில் தங்கவே அவர் அதை செய்தார்.
இந்த சூழலில் விசா காலத்தை மீறி அவுஸ்திரேலியாவில் இருந்ததால் சுமித்...
வெந்தயக்கீரை என்று பக்கத்து வீட்டு பையன் கொடுத்த இலை…! உயிருக்கு போராடும் குடும்பம்! நடந்தது என்ன?
Tamil News - 0
உத்திர பிரதேசத்தில் கஞ்சா இலையினை சமைத்து சாப்பிட்ட குடும்பம் தற்போது உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் மியாகன்ஞ் என்ற கிராமத்தில் கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று சிலை இலைகள் அடங்கிய பாக்கெட் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
பாக்கெட்டைப் பெற்றுக்கொண்ட அக்குடும்பத்தினர் கிஷோர் கூறியதை நம்பி, அந்த இலையினை வீட்டில் சமைத்து, உருளைக்கிழங்கு துவையலுடன் சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் தலைசுற்றல்...
வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி ஒன்றை செயலளிக்க செய்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பெண் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயங்களுக்கு உள்ளான பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலோரெஸட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளரான குடும்ப பெண் ஒருவரே மேற்படி சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜேர்மனியில் படித்து கொண்டு இணையத்தில் தமிழ் பெண்களை நண்பர்களாக்கி இளைஞன் செய்து வந்த அதிர்ச்சி செயல்!
Tamil News - 0
தமிழகத்தில் பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணைத் தொடர்புகொண்டு, இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார்.
முகம்மது முகைதீன்
மேலும், அப்பெண்களைக் கட்டாயப்படுத்தி,...
இந்திய மாநிலம் மேற்குவங்கத்தில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கொரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கொல்கத்தாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி மூச்சுத் திணறலால் 71 வயது முதியவர் உயிரிழந்தார்.
ஆனால், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்காமல், இறப்புச் சான்றிதழ் அளிக்க முடியாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.
முன்னதாக மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவரிடம் அந்த முதியவர் சென்றுள்ளார்....
பிரித்தானியாவில் சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று தனியாக கிடந்ததால், இதைக் கண்டு அவ்வழியே சென்ற டிரைவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் Cornwall-ல் இருந்து புகைப்பட( photojournalist) கலைஞர் Greg Martin கடந்த வெள்ளிக்கிழமை Polperro காரில் சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரத்தில் கொடூரமான துண்டாக கால் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின், அருகில் சென்று பார்த்த போது அது ரப்பரால் ஆன போலியால் கால் என்பது தெரியவந்தது.இது குறித்து...
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இரண்டிலும் வைட்டமின் ஏ பரவலாக இருக்கிறது. இந்த மிகச்சிறந்த வைட்டமின் சுகாதார நலன்களின் பரந்த அளவை வழங்குகிறது மற்றும் சரியான பார்வைக் கூர்மை மற்றும் கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, நோயெதிர்ப்பு அமைப்பு, உயிரணு வளர்ச்சி, எலும்பு மற்றும் தோல் ஆரோக்கியத்தை உயர்த்துவதோடு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியின் பாத்திரத்தை வகிப்பதோடு, இதயம் போன்ற முக்கிய உறுப்புகளையும் பராமரிப்பதில், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது.
இது...
வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்த அயல் வீட்டு வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
செட்டிகுளம், கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு...
ஓராயிரம் முறை தூக்கிலிட வேண்டும்! பிஞ்சு பிள்ளையா கிடைத்தது? தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் கொதித்த பிரபல நடிகை!
Tamil News - 0
தமிழகத்தில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நடிகை மதுமிதா கொதித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் அருகே ஏம்பல் கிராமத்தில் காணாமல் போன சிறுமி ஜெயபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. உடல் முழுவதும் கடித்து வைக்கப்பட்டதால் காயங்கள் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்...
















