Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 89 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாட்டில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை, 44,000-ஐ நெருக்கி சென்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு இன்னும் அமுலில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய உள்ளூர்களில் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லீஸ்டர் போன்ற பகுதிகளில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின்...
ஸ்ரீலங்காவில் குண்டுத் தாக்குதல் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்கிய புலனாய்வுப் பிரிவு…!
Tamil News - 0
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் சரியான தகவல்களை வழங்கியிருந்தனர்.
எந்த தேவாலயங்கள் என சரியாக குறிப்பிடாவிட்டாலும் இலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்து 6 பேர் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தக் கூடும் என ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவினர், இலங்கை தேசிய புலனாய்வு சேவைக்கு அறிவித்திருந்தாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று...
மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் சேதுபதியின் கதாபாத்திரம் எப்படி தான் இருக்கும், அவரே கூறிய தகவல் இதோ..!
Tamil News - 0
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என கூறப்பட்டது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி அவரின் கதாபாத்திரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதில் "மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளேன், மேலும்...
மனைவிக்கு பேய் இருப்பதாக மந்திரவாதியிடம் சென்ற தம்பதி.. பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்!
Tamil News - 0
உத்திரபிரதேச மாநிலம் பெருநகர நொய்டாவில் இளம் வயது தம்பதிகள் வசித்து வருகின்றனர். கடந்த மாதங்களுக்கு முன் திருமணமாகி தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நிலையில், பெண்ணின் கணவருக்கு திருமணமான பின் ஏதோ சில சிக்கல்களை எதிர்கொண்டதாக உணர்ந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞருக்கு அவரது மனைவி சில நேரங்களில் மனைவியை ஏதோ தாக்குவதாகவும், சில விவரிக்க முடியாத விஷயங்கள் அவர்களின் வீட்டில் நடக்க ஆரம்பித்துள்ளன.
இதனால், தன் மனைவிக்கு தான் ஏதோ ஆவி...
பிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 25 வீரர்கள் கொண்ட அணியில் 6 தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த 25பேர் கொண்ட பட்டியலில் மூன்று ஈழத்தமிழர்களும், மூன்று தமிழ்நாட்டு தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் பெயர்கள் பட்டியல்:
திலீப் பாலசுப்பிரமணியம்
சுவேந்திரன் சந்திரகுமாரன்
அலிஸ்டின் ஜோன்மாரி
தமிழகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியல்:
தயாநிதி பெனுய்ட்
மஹதீர் அப்துல்ரகுமான்
முகமட் முகைதீன்
இந்நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களுக்கு...
நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் தமன்னா? ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?
Tamil News - 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
15 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார் தமன்னா.
தற்போது கைவசம் 2 படங்கள் உள்ள நிலையில் விரைவில் Talk Show ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க போகிறார் என செய்திகள் வெளியாகின.
அதாவது, அல்லு அர்விந்த் தயாரிப்பில், ”ஆஹா” என்ற OTT தளத்திற்காக புதிய ஷோ ஒன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியை தமன்னா மற்றும் அல்லு அர்ஜுன்...
முழங்காலில் நின்ற கருப்பினத்தவர்… வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார்: லண்டனில் நடந்த கொடுமை!!
Tamil News - 0
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கருப்பினத்தவர் ஒருவர் முழங்காலில் நின்ற நிலையில், அவரை வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டனின் குரோய்டோனில் ஒரு தெருவில் காவல்துறையினர் ஒருவரைத் தடுத்து நிறுத்தியதை அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த நபரிடம் ஆயுதம் இருந்ததாக கருதிய பொலிசார் அவரை மடக்க முயன்றபோது அவர் தப்ப முயன்றார்...
இபாஸ் கிடைக்காததால் தமிழக- கேரள எல்லையில் இரு வீட்டார் கலந்துகொள்ள இனிதே திருமணம் நடந்து முடிந்தது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத்-சுலேகா ஆகியோரின் மகன் நிகில் (வயது 27).
இவருக்கும் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன்- ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 26-ந் திகதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு...
16 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளியான நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குறித்த சிறுமியை அவ்வப்போது வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை குறித்த நபர் ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.
நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஏழு ஆண்டுகளும் ஏனைய...
திருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம்! மாப்பிள்ளையின் ரியக்சன பாருங்க… வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி!
Tamil News - 0
ஆயிரங்காலத்து பயிராக போற்றப்படும் திருமணம் செய்ய பெற்றோர்கள் படும் பாடு சொல்லிமுடியாது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான்.
தற்போது திருமணத்தினை ஒரு விழா போலவே ஒவ்வெருவரும் நடத்து கின்றனர். அது அவர்களின் ஆடம்பரத்தினை காட்டும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.
View this post on Instagram
Admin ? @krohanviewsofficial . Check out our YouTube channel - Krohan...















