Tamil News
4776 POSTS
0 COMMENTS
2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, கிரிக்கெட் உப்புல் தரங்க ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் முன் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே குமார் சங்கக்கார நாளை விசாரணைக்குழுவின் முன் முன்னிலையாகவுள்ளார்.
2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதி போட்டியில்...
ரத்த வெள்ளத்தில் தண்ணீர் கேட்டனர்! அதன் பின்… நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் பெண் காவலரின் கணவர் திடுக்கிடும் தகவல்!
Tamil News - 0
தமிழகத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், பல திடுக்கிடும் தகவல்களை பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர்.
தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி...
கொய்யா இலையில் டீ..
கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே.
அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய இலையில் பல மருத்துவப்பயன்கள் அடங்கியுள்ளது. அதிலும் இதில் டீ போட்டு குடிப்பதனால் விந்தணு குறைபாடு முதல் டெங்கு வரை எல்லா நோயையும் விரட்டும் என்று கருதப்படுகின்றது.
அந்தவகையில் தற்போது கொய்யா இலைகளில் டீ போட்டு குடிப்பதனால் ஏற்படும்...
புகார் அளிக்க வந்த பெண்ணின் முன் சுய இன்பம் செய்த காவல் அதிகாரி..! உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்..!
Tamil News - 0
உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் ஒரு போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் முன்னால் சுயஇன்பம் அனுபவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக தொடர்ந்த இந்த தவறான நடத்தையால் அவதிக்குள்ளான பெண் அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்.
“பட்னி காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி பீஷ்ம பால் சிங், காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார்தாரரின் முன் சுயஇன்பம்...
சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விடக்கூடாது, அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழக அரசியல் களத்தையும் தாண்டி டெல்லி வரை இந்த சம்பவம் எதிரொலித்து இருக்கிறது.
அரசியல் பிரபலங்கள் தவிர, திரையுலகத்தினர், விளையாட்டு வீரர்களும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். ஹைகோர்ட்டும் தாமாக முன் வந்து விசாரணை...
குவைத் சல்வா பகுதியில் இலங்கையர்களினால் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவு தகவலுக்கமைய இரவு கடமையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி, நபர் ஒருவர் பை ஒன்றை கொண்டு செல்வதனை அவதானித்துள்ளார். அதன் பின்னர் இலங்கையர் குறித்த பையை வீசிவிட்டு கட்டடம் ஒன்றிற்கு ஓடிச் சென்றுள்ளார்.
அதற்கமைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இலங்கையரை கைது செய்து...
லண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனில் மிச்சம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிருக்கு போராடும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், வைத்தியர்களும் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது மகளை கொலை செய்துள்ளதாக...
கம்புருபிட்டிய நகரில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். குடும்ப தகராறு தொடர்பாக அந்த பெண் மின்சார கம்பத்தில் ஏறி ஒரு மணி நேரம் வரையில் இருந்ததாக கம்புருபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை கீழே இறக்குவதற்கான முயற்சியில் பெண் பொலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்த போதிலும் அது பயனற்றதாக இருந்தது.
இந்நிலையில், அந்த பகுதி மக்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த பெண்ணை மின்...
சுக்கு நூறாக நொறுங்கி போன புது மாப்பிள்ளை… இந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க முடியவில்லையே! எடுத்த விபரீத முடிவு!
Tamil News - 0
தமிழகத்தில் பிரசவ நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க முடியவில்லை என்பதாலும், இ-பாஸ் கிடைக்காத காரணத்தினாலும், கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்கி. அங்கிருக்கும் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமாகியதால், சில தாய் வீட்டிற்கு...
மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணி… திடீரென தோன்றிய மர்ம உருவம் ஏற்படுத்திய திகில்!
Tamil News - 0
பிரித்தானியாவில் தனது மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணிப்பெண் ஒருவர் வீடியோவில் ஒரு ஒரு மர்ம உருவம் தோன்ற, திகிலடைந்துள்ளார்.
தனது வயிற்றிலிருந்த குழந்தை நகர்வதை தன் கணவனுக்கு காட்டுவதற்காக அதை வீடியோ எடுக்க முயன்றுள்ளார் அந்த பெண்.
அப்போது திடீரென ஒரு உருவம் தோன்றி மறைய, உடலெல்லாம் பயத்தில் ஒரு கணம் புல்லரித்துப்போனது என்கிறார் அவர்.
வெளியாகியுள்ள அந்த வீடியோவின் முடிவில் திடீரென அந்த உருவம் தோன்றி மறைவதைக் காணலாம்.
அவரது...
















