Saturday, June 27, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும். அத்துடன் விசா விண்ணப்ப நிலையத்திற்கு சேவைக்காக வருவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்வது அவசியம் என்பதுடன், அந்த தினத்தில் பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையமானது திறந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை முன் அனுமதி இன்றி வருபவர்கள் விசா...
தமிழகத்தில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த இலங்கைப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சேர்ந்தவர் ஜோசன் என்கிற யூசுப். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் திருச்சியில் வசித்து வருகின்றனர். குவைத்துக்கு வேலைக்குச் சென்ற யூசுப் அங்கு தன்னுடன் வேலை பார்த்த இலங்கை பெண்ணான அசிலாவை காதலித்து மணந்து கொண்டார். பின்னர் அசிலாவை தஞ்சாவூர் அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தவர், தஞ்சை, திருச்சி என இரு...
சீன ஒப்பேரா பாடகர் ஒருவர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சென்சார் செய்யப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, அவரது முக அமைப்புதான்! ஒப்பேரா பாடகரான Liu Keqing (63), சீன டிக் டாக்கில் அவரது கணக்கு, அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்துகொண்டார். பின்னர் அதற்கான காரணம் அவருக்கு தெரியவந்துள்ளது. அவரது முகம் கிட்டத்தட்ட சீன அதிபர் Xi Jinpingஇன் முகத்தைப் போலிருப்பதுதான் அதற்குக் காரணம். பெர்லினில் வாழும் Liu Keqingஐ 41,000 பேர்...
டிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒ ருவர் கொ டூரமாக கொ லை செ ய்யப்பட்டு கிடந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஹரினா மாநிலத்தின் குந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர்நாற்றம் வீசுவதை...
வீடு புகுந்து காதலன் தாக்கியதால் அவமானத்தில் தற்கொலை செய்த கொண்ட காதலியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. நாகையின் ராதாநல்லூரை சேர்ந்தவர் சுபஸ்ரீ, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சுபஸ்ரீ படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உதயபிரகாஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயபிரகாஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சுபஸ்ரீ பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த உதயபிரகாஷ், காதலிக்கும் போது...
கம்போடியாவில் முதியவரின் சிறுநீர்பையில் இருந்து அட்டைபூச்சி அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது, இதனால் பதறிப்போனவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அதாவது முதியவரின் சிறுநீர்பையில் அட்டை பூச்சி ஒன்று இருந்துள்ளது. குளத்தில் குளித்த போது முதியவரின் உறுப்பு வழியே அட்டைப்பூச்சி...
இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண் கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா வந்த போது அந்நாட்டை சேர்ந்த Priyanjana (26) என்ற இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர் Diane Priyanjana இருவரும் வயது வித்தியாசத்தை மீறி திருமணம் செய்து கொண்டனர்....
நடிகர் சூர்யா தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு இப்போதும் தமிழகம் தாண்டியும் நல்ல மார்க்கெட் உண்டு. இவர் நடித்த காப்பான் திரைப்படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் யூ சான்றிதழையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் பெரிய அளவில் வியாபாரம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது, 19...
இந்தியாவில் மனைவி தன்னை பிரிந்து சென்றதோடு அவர் வேறு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து மன அழுத்தத்தில் கணவன், தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் Nalasopara நகரை சேர்ந்தவர் கைலாஷ் பர்மர். இவர் மனைவி மனிதா. இந்த தம்பதிக்கு நயன் (12), நந்தினி (8) மற்றும் நாயனா (3) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் லாக்டவுன் சமயத்தில் கைலாஷ்...
  இந்தியாவில் திருமண மேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்த மணப்பெண் பின்னர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கும் வினிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்த நிலையில் நேற்று முன் தினம் திருமண நிகழ்வு நடைபெற்றது. மண மேடையில் மணமகன் மற்றும் மண்ப்பெண் உட்கார்ந்திருந்த நிலையில் திருமண சடங்குகள் நடந்து வந்தன. அப்போது திடீரென மேடையில் சுருண்டு...