Tamil News
4776 POSTS
0 COMMENTS
இந்தியாவின் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணியில் பாரிய திமிங்கலம் ஒன்று கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
திமிங்கலம் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மந்தர்மணி காவல் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்து திமிங்கலம் இறந்ததன் காரணத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.
இருப்பினும், திமிங்கலத்தின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை, மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதேவேளை திமிங்கிலம் இறந்து கிடக்கும்...
ஆண்டொன்றிற்கு 250,000க்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறும் பிரித்தானியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் திருமணத்துக்கு காத்திருந்த ஜோடிகள் ரொம்பவே திணறிப்போனார்கள்.
தற்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் இனி நடத்தலாம் என அனுமதியளித்துள்ள நிலையிலும், சில விதிகளைக் கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவைகளில் முக்கியமான சில விதிகள், மணப்பெண்ணின் தந்தை தன் மகளை திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் அழைத்துவரும்போது, மகளின் கையைப் பிடித்து அழைத்து வரக்கூடாது.
மோதிரம் மாற்றிக்கொண்டதும் மணமக்கள் கைகளைக்...
திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32).
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சமதுக்கும், நிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
நிஷா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தையும் இருக்கிறது.
வருமானம் குறைவாக இருந்தாலும் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை இருவரும்...
தன் இடுப்பை காட்டி ரசிகர்களை க வர்ச்சியாளல் மயக்கும் ஷிவானி நாராயணன் ..!! கண் கொத்தி பாம்பாய் பார்க்கும் ரசிகர்கள் ..!!
Tamil News - 0
ஷிவானி நாராயணன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனைதொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருந்தார். அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ஷிவானி. அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு தலைகீழாக சென்ற மீட்கும் இளைஞர்.. வைரலாகும் புகைப்படம் மிஸ் பண்ணாமல் பாருங்க!
Tamil News - 0
கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்து மீட்க முடியாத நிலையில் உ யிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்பும் நாடு முழுவதும் ஆழ்துளைகளில் விழும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன. இந்நிலையில், வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆட்டு ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை எந்தவிதமான எந்திரங்களும் இல்லாமல் சில இளைஞர்கள் கூடி...
குடும்பத்தை சீரழித்துவிட்டாய்… மனைவிக்கு கணவன் அனுப்பிய குறுந்தகவல் பின்னர் வெளியான பகீர் சம்பவம்!
Tamil News - 0
இத்தாலியில் தமது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சொந்த பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சில மணி நேரம் முன்பு, மூவரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். பின்னர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இனி ஒருபோதும் உனது பிள்ளைகளை நீ பார்க்க முடியாது என மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
மேலும் குடும்பத்தை சீரழித்துவிட்டாய் எனவும் அதில்...
ரூ 500 கோடி மோசடி செய்து சொகுசாக வாழ்ந்த தம்பதி! திடீரென கணவனை படுகொலை செய்தது ஏன்? மனைவியின் வாக்குமூலம்!
Tamil News - 0
ரூ 500 கோடி அளவில் மோசடி செய்த கணவன் தனது மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் மற்றும் சுகன்யா தம்பதி. இவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எம்எல்எம் மூலம் பொதுமக்களிடையே 500 கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டு சொகுசாக இருந்தனர்.
பின்னர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்....
கணவரின் முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வனிதா! இரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம் பரிதாபமாக இருக்கும் வனிதா!!
Tamil News - 0
தனது கணவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா தனக்கு கொ லை மி ர ட் டல் விடுப்பதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார். வனிதா திருமணம் செய்த இரண்டாவது நாளிலேயே திருமணம் பெரும் ச ர் ச்சையாகியிருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு...
சாத்தான்குளம் விவகாரத்தில் இவர்கள் மட்டுமல்ல.. அறிக்கையில் வெளி வராத அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
Tamil News - 0
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் உயிரிழந்த, சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் உயிரிழந்த...
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள நகல்ஸ் பகுதியில் அமைந்துள்ள சேர எல்ல எனும் இடத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற (wedding pre-shoot) திருமணமாகவிருந்த ஜோடி ஒன்று தவறி விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யுவதியை அங்கிருந்தவர்கள் காப்பற்றியுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிந்துள்ளான். எதிர்வரும் மாதம் திருமணம் புரியவுள்ள இவர்கள், தமது பெற்றோருடன், குருணாகல் பிரதேசத்திலிருந்து லக்கல ரிவஸ்டன், நக்கிள்ஸ்...
















