Tamil News
4776 POSTS
0 COMMENTS
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் தந்தையும் இரு பிஞ்சு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துர்காவ் மண்டலத்தில் ஞாயிறன்று மதியம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் சடலங்களை மீட்டுள்ளனர்.
மரணமடைந்த நபருக்கு 38 வயது எனவும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் 7 மற்றும் 4 வயது என தெரியவந்துள்ளது.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பிரிந்து வாழும் தந்தையுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது வழக்கம்...
யாழ்.மாநகர பகுதியில் அலைபேசி பறிக்கும் கும்பல் சிக்கியது! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!
Tamil News - 0
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதி - கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.
வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக்...
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரது வீட்டிலுள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று, தொட்டிக்குள்ளேயே தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை பார்த்த வெங்கடேஸ்வர ராவ் அதனை காப்பாற்றுவதற்கு பதில், தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளான்.
துடிதுடித்தபடி தொங்கிய குரங்கை அங்கிருந்த நாய்களும் கடித்து குதறியுள்ளன. தொடர்ந்து பரிதாபமாக உயிரிழந்த குரங்கின் உடலை நாய்களுக்கு உணவாக வீசியெறிந்துள்ளான் அந்த கொடூரன்.
குரங்குகள் முன்பு...
நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார்.
1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.
அழகிரியின் விசுவாசியாக...
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் ஒருபோதும் இணைத்துக்கொள்ளவில்லை என்று கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் படையினரை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து அந்த செவ்வியில் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது..
இதற்கு பதிலளித்து...
கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமுலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு...
ஜோதிகாவின் சகோதரி நக்மாவை அனைவருக்கும் தெரியும் ஆனால் கூடப்பிறந்த சகோதரி ரோகினியை யாருக்கு தெரியும்??
Tamil News - 0
தமிழ் சினிமாவில் 90களில் வெளியான பிரபுதேவாவிற்கு ஜோடியாக காதலன் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரக்மா. சினிமாவில் சகோதரிகள் நடிகைகள் பட்டியளில் இடம்பிடித்தவர்கள் நக்மா, ஜோதிகா. இதையடுத்த தமிழ், தெலுங்கு, இந்தி, மளையாளம், பாச்பூரி, கன்னடம் போன்ற மொழிப்படங்க்ளில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நக்மா.
தற்போதுவரை திருமணமாகாமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நக்மா. நடிகை ஜோதிகாவும் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து...
மனைவி தன்னை சேர்த்துக்கொள்ளாததால் 65 வயது கணவர் ஒருவர் கோ பத்தில் தீ வைத்து கொ லை செய்துள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் சேஷாசலம்(65). ஒரு அடகுக் கடையில் வேலை பார்க்கும் இவரது மனைவி மல்லிகா(60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் 3 பேருக்குமே திருமணமாகிவிட்டது. இதனால் சேஷாசலமும் மல்லிகாவும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10 வருடத்திற்கு முன்பு...
பிறந்த குழந்தைக்கு விநோத பிரச்சனை! சளைக்காமல் போராடி காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! எங்கு தெரியுமா?
Tamil News - 0
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை என்ற இடம் அமைந்துள்ளது. இங்க மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இந்த மாதம் 8-ஆம் தேதியன்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த உடனே கால்களில் மிகப்பெரிய ரத்தநாள கட்டி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை...
A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை...
















