Friday, June 26, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பெரிய கோடீஸ்வரர்கள் மற்றும் நல்ல குடும்பத்தார் என கூறி கொண்டு நடிகை பூர்ணா வீட்டுக்கு பெண் கேட்டு வந்தவர்கள் குறித்து பூர்ணா அதிர்ச்சி விலகாமல் பேசியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள பூர்ணா கேரள மாநிலம் கொல்லம் மரட் பகுதியில் வசிக்கிறார். பூர்ணாவுக்கு அன்வர் என்ற பெயரின் டிக் டாக்கில் அறிமுகமான நபர் தனக்கு துபாயிலும், கோழிக்கோட்டிலும் பெரிய நகைக்கடைகள் உள்ளதாக கூறி பழகியுள்ளான். பின்னர் பூர்ணாவை திருமணம் செய்ய...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான துர்க்கா என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார், இவருக்கு வயது 34. இதையடுத்து பெண்னின் கணவன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக தனது மகளை மருமகனே கொலை செய்துள்ளார் என உயிரிழந்த பெண்ணின்...
கனடாவின் Vancouver நகரில் அதிக ஆபத்துள்ள பாலியல் குற்றவாளி வசிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Howard Geddes Skelding (28) என்ற இளைஞன் பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீக செயல்களுக்காக இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை சமீபத்தில் தான் அனுபவித்து முடித்துள்ளார். பொலிசார் கூறுகையில், அவர் பெண்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் நபராக இருந்துள்ளார். குறிப்பாக அவர் போதைப்பொருளைப் பயன்படுத்தினால் அது பிரச்சனையை ஏற்படுத்தலாம். பல்வேறு நிபந்தனைகளுடன் தான் Howard,...
இந்தியாவில் கணவன் மற்றும் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மனைவி ஷர்மிளா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் குடும்பத்தார் நான்கு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டின் ஒரே அறையில் நால்வரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு வீட்டின் மேற்கூரை...
வனிதாவுக்கும், பீட்டருக்கும் திருமணம் ஆன அடுத்த நாளே பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். பிரபல நடிகை வனிதா விஜய்குமாருக்கும் - திரைப்பட இயக்குனர் பீட்டர் பவுலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும், தனது இரண்டு மகள்கள் முன்னிலையில் பீட்டரை வனிதா கரம் பிடித்தார். இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில்...
கிளாஸ்கோ நகர ஹொட்டலில் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அகதி குறித்து பல பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பார்க் இன் ஹொட்டலில் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டவர் சூடான் நாட்டவரான பத்ரெதின் அபாத்லா ஆதம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆறு பேர் மீது கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு அதிரவைக்கும் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆதம் எச்சரித்திருந்தார் என கூறப்படுகிறது. ஆதம் மூன்று மாதங்களாக தங்கியிருந்த ஹொட்டல் அறையில்...
நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக பெண் ஒருவர் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த பெண் இலங்கையர்களின் அன்பை பார்த்து நெகிழந்து போன செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார். சின்டி ஹட்சி என்ற 24 வயதுடைய குறித்த ஆதிவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மார்ச் மாதம் இலங்கை வந்துள்ளார். எனினும் கொரோனா பரவல் காரணமாக அவரால் திரும்பி செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது. இதனால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக அதிகாரிகளின்...
இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தனது தோழியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என கூறி அவர் இருக்கும் இடத்துக்கு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா குமாரி. இவர் தோழி சப்னா வர்மா. இருவரும் தற்பால்சேர்க்கையாளர்களாக இருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் பூஜாவுக்கு குடும்பத்தார் கட்டாயப்படுத்தி பீகாரை சேர்ந்த அங்கித் என்ற இளைஞனை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது சப்னாவுடன்...
ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமியின் பிரசவம் நெருங்கும் நிலையில் தனக்கு பயமாக உள்ளதாக கூறியுள்ளார். ரஷ்யாவின் Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் Ivan (10), இவனும் Darya (13) என்ற சிறுமியும் காதலித்த நிலையில் Darya கர்ப்பமானதாக தெரிவித்தார். Ivan தான் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு தந்தை என Darya கூறிய நிலையில் உலகம் முழுவதும் இந்த ஜோடி...
இலங்கையில் இன்று முதல் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முகக் கவசம் அணியாதவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர். பல இடங்களிளல் முகக் கவசம் அணிவதில்லை என பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்கானிப்பிலும் விசேட பொலிஸ் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி...