Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடிகர் சூர்யாவின் “அருவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு! காரணம் என்ன தெரியுமா?
Tamil News - 0
நடிகர் சூர்யா தனது “அருவா” திரைப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்திற்கொண்டு அவர் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.
இச்சம்பவம் Valmy-Le Moulin நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு 'நம்பமுடியாத' விபத்து என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்பதுடன் பலவகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு சிறுமிகள்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிறுமிகள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பொலிசார் திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.
தொடர் துஸ்பிரயோகங்களுக்கு இலக்கான சிறுமிகள் இருவரும், தங்களின் நிலை வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தாலையே தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.
இதில், ஒரு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அனந்து, ராகுல் ராஜ் ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்புடைய இன்னொரு...
நடிகை ரோஜாவின் மகளா இது? தமிழ் ரசிகர்களை கிரங்க வைத்த பேரழகு! சுத்தி போடுங்க… தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்!
Tamil News - 0
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், தமிழில் 1992 ம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று அவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை...
கணவனின் கோர முகம்! இறந்த மகளின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த பெற்றோர்! வெளியான வீடியோ!!
Tamil News - 0
இந்தியாவில் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் கணவர் அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தெலங்கானாவின் Rangareddy மாவட்டத்தின் Shamshabad நகரில் வசித்து வந்த தம்பதி லாவன்யா(32)- வெங்கடேஷ்..
இந்த தம்பதி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில்,...
இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.
குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களால் இரு கால்களையும் இழந்த டோனியை, 2016 ஆம் ஆண்டு லண்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து பவுலா ஹட்கெல் தம்பதியால் தத்தெடுத்தெடுக்கப்பட்டான்.
வளர்ப்பு பெற்றோர் உதவியுடன் தனது உடல் நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த டோனி, கடந்த...
கோலாகலமாக நடந்து முடிந்த வனிதாவின் திருமணம் – இணையத்தில் மணக்கோல வைரலாகும் புகைப்படங்கள்!
Tamil News - 0
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகரும் நடிகையுமான விஜயகுமார் மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி...
வெளிநாட்டில் பணிபுரியும் கணவனுக்கு மனைவி குறித்து வந்த அதிர்ச்சி செய்தி! சிக்கிய 3 பெண்கள்… தலைசுற்றவைக்கும் பின்னணி!
Tamil News - 0
இந்தியாவில் திருமணமான இளம்பெண் மற்றும் அவரின் ஐந்து வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் Qila Barun கிராமத்தை சேர்ந்தவர் அமந்தீப் சிங். இவர் மனைவி நிர்மல் கவுர் (31). இந்த தம்பதிக்கு குர்லின் (5) என்ற மகள் இருந்தார்.
அமந்தீப் கட்டார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி சிறுமி குர்லின் மர்மமான நிலையில் உயிரிழந்தார்.
அதே போல நிர்மல்...
திருமணமாகி கணவர்… 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவர் ஒரு ஆண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Tamil News - 0
இந்தியாவில் 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்து வந்த நபர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.
கொல்கத்தாவில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் பெண் அல்ல ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின்...
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வீட்டைப் போல் உருவாகும் தளபதி விஜய்யின் புதிய வீடு.. 100 கோடி செலவுன்னா சும்மாவா!
Tamil News - 0
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். படத்துக்கு படம் இவரது ரசிகர் பட்டாளத்துடன் சேர்த்து வசூலும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
சமீபத்தில் வெளிவந்த பிகில் படம் 300 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.
தளபதி விஜய் தற்போது தனது நீலாங்கரை வீட்டை மாற்றி அமைத்து வருகிறார் என்பது...
















