Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
புதுச்சேரியில் சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(38). மீனவரான இவருக்கு கவிதா என்ற 35 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கவிதா குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் பாண்டியனை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக, வேலை இல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியன், கவிதாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது...
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில்...
கிரிக்கெட் உலகின் அதிரடி மன்னான கிறிஸ் கெய்லின் விக்கெட் வீழ்த்துவது குறித்து டோனி தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி, எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்று உற்று கவனிப்பதால், எந்த துடுப்பாட்ட வீரருக்கு எப்படி வீசினால் அவரை வீழ்த்தலாம் என்று தெரிந்தவர். டோனி சொல்லும் ஆலோசனையை கேட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அதன்படி செயல்பட்டாலே...
தமிழகத்தில் தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்த மனைவி, தன் கணவர் எப்படியாவது தன்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்ததாக இறப்பதற்கு முன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை, மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி மனோகரன்-சவுமியா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பிய போது, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தனக்கு ஒரு பிரியாணி வாங்கி வரும் படி கூறி...
சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானதாயினும் சிலர் விபத்துக்களிலும் அகப்பட்டுக்கொள்கிறார்கள். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்ததிலிருந்து பலரின் பார்வையும் ஹிந்தி சினிமா மீது தான் இருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ் வரதன் அஹூஜா மும்பையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். இரவில் பயணம் செய்த அவர் தன் காரை தானே ஓட்டியுள்ளார். அப்போது அவரின் காரின் முன்னே வேறொரு கார் திடீரென வந்ததால்...
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடியிருக்கும் குடும்பம் ஒன்று உணவுக்காக வெளியிட்டுள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனியார் இணைய பக்கத்தில் அந்த குடும்பமானது ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் பிள்ளைகளின் மிதி வண்டி அல்லது மேஜை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொண்டு உணவு தர முடியுமா என வினவியுள்ளது. அந்த விளம்பரம் பலரது கவனத்தை ஈர்க்கவே, அந்த குடும்பத்திற்கு பலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பிரேசில் நாட்டவர்களான இந்த குடும்பம் இதற்கு முன்னர்...
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர். இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் கானா, இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது. மேலும் தற்போது இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து வெளியிட...
இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் அர்னேஷ் மித்ரா. இவரும் எக்தா பட்டாச்சார்யா என்பவரும் பள்ளி பருத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். அதன் பின் இருவரும் பட்டப் படிப்பை முடித்த நிலையில், இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இந்த ஜோடி தங்களின்...
இன்றைய தேதியில் ஹீரோக்கள் தங்களின் படத்திற்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் பல மெனக்கெடல்களை செய்வது வாடிக்கையாகி விட்டது. கமல், விக்ரம், சூர்யா போன்றவர்கள் டெடிகேஷனில் டாப்பில் இருந்து தங்கள் படங்களுக்கு தயார் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர்கள் மட்டுமன்றி பலரும் தங்களை தாங்களே வருத்தி ரோலுக்கு ரெடியாகி வருகின்றனர். அந்த வகையில் இளம் நாயகன் சந்தீப் கிஷன்(sundeep kishan) தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. நம் தமிழில்...
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச ஊழியர்களிடம் கடன் தவணைகள் மற்றும் கடன் வட்டியை அறவிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த மாதம் முதல் மாத சம்பளத்தில் மீண்டும் அறவிடப்படும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கான சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நிலைமையை கருத்திற் கொண்டு அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு கடன் மற்றும் தவணைகளுக்காக அவர்களின் சம்பளத்தில்...