Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் இளைய திலகம் பிரபு. இவர் பிரபல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசன் அளவுக்கு பெரிய அளவு புகழ் பெறவில்லை என்றாலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பிரபு. பிரபு படம் ஒன்று 13 மொழிகளில் ரீமேக்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அதிக மொழிகளில் ரீமேக் ஆன...
தீயில் சிக்கிய தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இளம் தாய் ஒருவரின் உடல் முழுவதும் தீ பற்றி, அவரது வாழ்க்கையே மாறிப்போன நிலையில் தற்போது அந்த பெண்ணிற்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர் கரோல் மேயர். பியூட்டி குயினான இருக்கு சுமார் 20 ஆடுகளுக்கு முன்னர் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது. கரோல் மேயரின் 18 மாத ஆண் குழந்தை இருந்த அறையில் திடீரென தீப்பற்றிய...
தமிழ் சினிமாவில் உள்ள ஜாம்பவான் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகர் சிவகுமார். பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1970களில் ஹீரோவாக கலக்கியவர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல மேடை நாடகங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். சிவாஜி கணேசனின் செல்லப்பிள்ளை எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர். இன்னும் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் சிவகுமார் பார்க்க இளமையாக இருப்பதை போலதான் தோன்றுகிறது. ஆனால் இவ்வளவு...
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால்தான் திருமணத்தை இரு இதயங்களை மட்டுமே இணைக்கும் நிகழ்வாக இல்லாமல், இரு குடும்பங்களை இணைக்கும் வைபோகமாக பார்க்கிறார்கள். அந்தவகையில் பிடிக்காத திருமணத்தை முன்னரே நிராகரிக்காவிட்டால் என்ன வகையான சூழல் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான சங்கர் பெட்டிக்கடை வைத்திருக்கிறார். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரின்மகள் லெட்சுமிக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதில்...
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக அனைவராலும் மதிக்கப்படுவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி(S. S. Rajamouli). பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியாவில் நம்பர் ஒன் டைரக்டராக மாறிவிட்டார். பாகுபலி படங்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடிகளுக்கு மேல் அவருக்கு சம்பளம் கொடுத்ததாக தெரிகிறது. பாகுபலி படங்கள் மொத்தமாக 2,500 முதல் 3,000 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இதுவரை தோல்வியே கொடுக்காத இயக்குனராக வலம் வருகிறார் ராஜமௌலி. குறைவான படங்களை இயக்கியிருந்தாலும்...
வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில் இருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது. எதிரில் வந்த பாரஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு...
கனடாவில் காணாமற்போயுள்ள இலங்கை தமிழ்ப் பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமாரி கடைசியாக கடந்த 25ம் திகதி இரவு 10.30 மணிக்கு Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. காணாமற்போன அன்று சசிகுமாரி அவர்கள் நீல நிற சட்டையும் மற்றும்,...
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை மும்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. எம்.எஸ். தோனி பயோபிக்கில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தான்...
அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர் எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன். சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அருண் விஜய், ரித்திகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்பதை அறியும் ஆவல் எல்லோருடைய மனதிலும் எழுந்தது. சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே...
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேபொலவினால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 14 கிராம் 76 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதிவாதி கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு – மருதானை பகுதியில் பபா என்றழைக்கப்படும் துவான் இஷான் சஹாப்தீன் என்ற குறித்த சந்தேகநபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10...