Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தோழியாக வித்யூ லேகா. காமெடி நடிகையாக அறிமுகமான இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். அதை தொடர்ந்து இவர் வீரம், வேதாளம், மாஸ் ஆகிய படங்களில் நடித்தார். அது மட்டுமின்றி தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்துள்ளார். காமெடி மற்றும்...
சீனாவில் நடந்த ஒரு சம்பவம் ஒரே நேரத்தில் மனிதர்கள் எந்த அளவுக்கு நல்லமனம் படைத்தவர்களாக இருப்பதில்லை எனவும், அதேநேரத்தில் ஒரு கணவன்_மனைவியின் உறவுநிலையின் ஆழம் என்ன என்பதையும் போதிக்கிறது. சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு தன் கணவரோடு, மாதாந்திர சிகிட்சைக்காக போனார் கர்ப்பிணி பெண். அங்கே போடப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அதேநேரம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒருவரும் எழுந்து இடம் கொடுக்கவும் இல்லை. அவர் நீண்ட நேரம் நின்றதில்...
அமெரிக்காவில் 30 ஆண்டுகளாக கதவிற்கு முட்டுக்கொடுக்க வைத்திருந்த கல்லினால் நபர் ஒருவர் கேடீஸ்வரராகியுள்ள இன்ப அதிர்ச்சி அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்துள்ளார். சுமார் 10 கிலோ எடை கொண்ட அந்த கல்லை மோனாசிர்பெஸ்சும் ஆராய்ந்து பார்த்துள்ளார். ஆராய்ந்து பார்த்ததில் இந்த கல் ஒரு வினோதமான விண்கல் என்பதை அவர் அறிந்துள்ளார். இருப்பினும் இதை அவர் உறுதி...
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்… இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி...
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை சம்பவமானது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரைப்போலவே தற்போது மேலும் ஒரு டிக் டாக் பிரபலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை அதிகரித்துள்ளது. சியா...
களுவாஞ்சிகுடி நாகதம்பிரான் ஆலயம் முன்பாக அங்கு குடியிருந்த மிக பழமை வாய்ந்த இராஜ நாகம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது ஆலய பக்கதர்களிடம் மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெள்ளை துணியில் சுற்றப்பட்டு பாம்பு அடக்கம் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் பாட்டி கோவிந்தம்மா சிக்கன் வாங்கி வந்து சமைத்துள்ளார். ஆனால் சமைக்கும் போது த வறுதலாக சிக்கன் மசாலா என நினைத்து பூ ச்சி ம ருந்தை குழம்பில் போட்டு சமைத்து...
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜி தேவன் என்பவர் தாய்நிலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கதை ஒரு அப்பா மகள் பாச பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை போர் உச்சத்தில் இருந்த வேளையில் தன் உற்றாரையும் உறவினர்களையும் இழந்து இறுதியில் உயிரோடு மிஞ்சிய தன் ஒரே ஒரு மகளுடன் தமிழகம் வரும் கதாநாயகன், வந்த...
தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெ ற்ற ம களை கொ ன்று வீட்டுக்குள் பு தைத்த தா யின் செ யல் ஆறு வருடத்திற்கு பின்னர் அ ம்பலமாகியுள்ளது. திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, இவர் கடந்த 2014ஆம் ஆண்டு க ருத்து வே றுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார். சகாயராணியோ, பாக்கியராஜ் என்பவருடன்...
கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான...