Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருகிறார். தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷியாக்கி வருகிறார். இப்படியான நிலையில் இன்று லாஸ்லியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நாய்க்குட்டி போல மாறி ரியாக்ஷனை கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன....
பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது மூலம் அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர அருந்த பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும் முட்டையை பிரீசரில் வைக்கக்கூடாது. முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது. இந்த...
நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல தரப்பு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் பெரும்பாலும் இவருக்காகவே பார்க்கப்பட்டது என்று சொன்னால். மிகையாகாது. சாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களில் அவர் திருமணம் முடிவடைந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது சாண்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு...
இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பப்லு குமார், சமையலறை கத்தியால்...
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும் செயற்பாட்டினை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த நாட்களாக அவ்வாறு வந்தவர்கள் பலரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில்...
சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வருக் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் தற்போது தயாராகி வருகிறது. இதில் முக்கியமாக மாஸ்டர் படத்தில் இவர் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார். இவர் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளாராம், வயது காரணமாக அவர் அந்த படங்களில் நடிக்க வைக்க முடியவில்லை என்று பாக்யராஜ் கூறியுள்ளார். அவை ஷங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேலின் காதல், அதோடு சசிகுமாரின் சுப்ரமணியபுரம் ஆகிய படங்களாம். இதில் சுப்ரமணியபுரம்...
சீனாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மாவை, டென்செண்டின் நிறுவனத்தின் போனி மா பின்னுக்கு தள்ளி சீனாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள டென்செண்டின் போனி மா(48 வயது) , ஜாக் மாவின் சொத்து மதிப்பை மிஞ்சியதனால், அலிபாபா நிறுவுனர் சீனாவில் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை இழந்துள்ளார். சீனாவில் நீடிக்கப்பட்ட பூட்டுதலின் போது...
நாட்டில் மற்றுமொரு ஆபத்து! நாட்டில் குறிப்பாக இந்த வருடத்தில் மாத்திரம் 2800 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுள் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை தொற்றுநோயியல் பிரிவினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இதை அடுத்து மக்களை வைத்தியர்களின்...
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிதின் என்பவர் ஓணானை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதன் மேல் தாடையில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வளர்ச்சியால் உணவு எடுத்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. இதையடுத்து, தன்னுடைய செல்லப்பிராணிக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்த ஜிதின் அதனை கால்நடை மருத்துவமனைக்கு தோளில் தூக்கிக்கொண்டு வந்தார். இதைக்கண்ட, பொதுமக்களும் மிரண்டு போய் பார்த்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அதை பரிசோதனை செய்த கால்நடை...
உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும். இதன் சுவை மட்டுமின்றி இதன் மருத்துவ குணங்களுக்குகாக இதனை சாப்பிடுபவர்கள் ஏராளம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு அளப்பறியா நன்மைகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாதுளையால் சில ஆபத்துக்களும் ஏற்படும். இதனை நம்புவது சற்று கடினம்தான், ஆனால் உண்மை இதுதான். மாதுளை சாப்பிடுவது சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர்...