Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடு தெருவில் நின்று இளம் பெண் செய்த வேலை!… இறுதி நொடியில் இப்படி ஒரு திருப்பமா? மில்லியன் பேர் பார்த்த காட்சி!!
Tamil News - 0
இன்றைய இளைஞர், யுவதிகள் சிலர் ஆபத்தான டிக் டாக் வீடியோகளை பதிவிடுவதும் வழக்கம்.
அந்த வகையில் நடுத் தெருவில் நின்று டிக் டாக் செய்த இளம் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இளம்பெண் ஒருவர் தெருவில் நின்று கொண்டு டிக் டாக் நடனமாடுகிறார்.
அவர் பாடலில் உற்சாக மிகுதியில் ஆடிக் கொண்டு இருக்கும் போது திடீரென வந்த நாய் ஒன்று அவரது காலை கடிக்கிறது....
தாய்லாந்தின் நாகா குகைகள், புவெங் கான் மாகாணத்தின் புவெங் காங் லாங் மாவட்டத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த மர்மமான குகையின் படங்களை பிரம்மாண்டமான பாம்பு தலை வடிவை ஒத்த மற்றொரு மேற்பரப்புடன் இணைத்து பதிவிட்டுள்ளது பலரை வியக்க வைத்துள்ளது.
இந்த குகை “நாகா குகை” எனபெயரிடப்பட்டுள்ளது. ஆர்ட் தனவானிஜ் என்ற பேஸ்புக் பயனர் இந்த குகையின் படத்தை வெளியிட்டார். இது பாறை மேற்பரப்பைக் கொண்டுள்ள இது...
உளப்பிறழ்ச்சிக் குறைப்பாடுகள் கொண்டோரை பொலிசார் குற்றவாளிகள் போல நடத்தும் சம்பவங்கள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன.
இவர்களை மன நல பாதிப்பு கொண்டோர் என அழைப்பது ஒருவேளை அவர்களது ஆளுமையை தவறாக சித்தரிக்கலாம்.
சமீபத்தில் மனோரீதியான பிரச்சினை கொண்ட முதியவர் ஒருவரின் நலன் குறித்து அவரது மகள் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கொடுக்க, கடைசியில் அவர் பொலிசாரால் கோரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
பிரித்தானியாவில் அரச குடும்பமே இந்த மன நல பிரச்சினைகள்...
பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை சந்தித்தார்...
மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கழுத்தறுத்து கொலை!
Tamil News - 0
தமிழகத்தில் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (50). ஓட்டுநரான இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் தகராறு செய்து வந்ததாகவும், மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்...
2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!
Tamil News - 0
2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!
2020 CPL எனப்படும் கரீபியன் ப்ரிமியர் லீக் தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் பிரகாரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் விளையாடும் அணியான செயின்ட் லூசியா சொக்ஸ் அணியின் நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.
காசி கழற்றிவிடும் பெண்களை தன் வலையில் வீழ்த்திய அவன் நண்பனான வசதிபடைத்த தினேஷ்! அதிர்ச்சி தகவல்!!
Tamil News - 0
பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் புதிய திருப்பமாக அவரின் மற்றொரு நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த 26 வயதான காசி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பொலிசார் விசாரணையில் பெண்களை மோசடி செய்ததில் காசிக்கு மட்டுமின்றி அவரது நண்பர்களுக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் டேசன் ஜினோ என்ற நண்பர் கைதானார்.வெளிநாட்டில் வசிக்கும் கெளதம் என்ற நண்பருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
காசி வழக்கு சிபிசிஐடி...
மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு குணம் இருக்கும். சிலர், சில பொருட்களின் மீது ஆசைப்பட்டாலும், அதை உடனே அடைய வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்? ‘நமக்கு நேரம் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றும். சிலருக்கு தான் நினைத்ததை உடனே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதாவது, அடுத்தவர்கள் உடுத்தியிருக்கும் உடை, ஆபரணம் அடுத்தவர்கள் உபயோகப்படுத்தும் பொருள், இப்படி...
அதிகாலை வீட்டிலிருந்து தனியாக வெளியில் வந்த 17 வயது மாணவி! அவரை தேடி சென்ற தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி!!
Tamil News - 0
இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அஞ்சனாவுக்கு பனிரெண்டாம் வகுப்பு கிரேட் தேர்வு நடக்கவிருந்தது.
இதையடுத்து ஞாயிறு இரவு முழுவதும் அவர் படித்து கொண்டிருந்தார். பின்னர் திங்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில்...
இந்தியாவில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத்தம்பதி செய்த செயல், சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் தடைபட்டு வருகிறது. விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என்று அனைத்தையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் அந்தப் பகுதியில் இருக்கும் கோவிட் நல மையத்திற்கு இலவசமாக 50...
















