Thursday, June 25, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஆப்பிள் நிறுவனம் தனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோர் ஊடாக வழங்கி வருகின்றமை தெரிந்ததே. அதேபோன்று சில நாடுகளுக்காக தனியான ஆப்ஸ் ஸ்டோர்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து ஏராளமான ஹேம்ஸ் அப்பிளிக்கேஷன்களை ஆப்பிள் நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு அமைவாகவே இந்த அப்பிளிக்கேஷன்கள் நீக்கப்படவுள்ளன.தற்போது சீனாவின் ஆப்ஸ் ஸ்டோரில் சுமார் 60,000 ஹேம் அப்பிளிக்கேஷன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றுள் கட்டணம் செலுத்த வேண்டிய அப்பிளிக்கேஷன்கள் மற்றும் இலவச...
நடிகை லட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். வயதானாலும் தனக்கு ஒத்துப்போகும் கதாபாத்திரத்தை சிறப்பாக தெரிந்தெடுத்து நடித்து வருகிறார். துரதிர்ஷ்டவசமாக இவருக்கு முதல் இரண்டு திருமணங்கள் கைகூடவில்லை. ஆனால் மூன்றாவதாக நடிகர் சிவ சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்துக்கொண்டு 32 வருடங்கள் ஆன நிலையில் அவருடைய வாழ்க்கையின் சிறப்பான பக்கங்களை முதன் முறையாக சிவசந்திரன் பகிர்ந்திருக்கிறார். மேலும் எதற்காக...
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் நேரடியாக ஆன்லைனின் வெளியானது. ‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’ என்ற ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடித்திருந்தது. இதற்காக தனது சொந்த நாயை நடிக்க வைத்துள்ளதாக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ”அந்த நாயின்...
ரஷ்யாவை சேர்ந்த இளம் வயது கோடீஸ்வர பெண், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்தவர் Anastasia Tropitsel (18). இவர் blogger ஆக இருந்த நிலையில் தன்னுடைய திறமையால் 15 வயதிலேயே கோடீஸ்வரராக உயர்ந்தார். இந்த நிலையில் லாக்டவுனுக்கு முன்னரே இந்தோனேசியாவின் பாலிக்கு தனது காதலன் Viktor Maydanovich (30) உடன் Anastasia சுற்றுலா சென்றார். மோட்டார் சைக்கிள் பிரியரான Anastasia அங்கு வேகமாக அதை ஓட்டிய போது திடீரென அவரின்...
சீனாவில் பெப்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நிறுவன பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என சீனாவில் உள்ள பெப்சியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் தான் கொரோனா முதன் முதலில் படையெடுத்து வந்தது. பின்னர், சற்று கொரோனா வைரஸ் பரவாமல் குணமடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதனால் மக்கள்...
உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி விடுகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் ஒரு கொரோனாவால் சென்னை உட்பட சில பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக காட்சி தருகின்றன. இந்நிலையில் அதிரடியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி...
சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர தொடங்கிவிட்டதால் பொது இடங்களில் பாலியல் சீண்டல் அதிகமாகிவிட்டது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும். மருத்துவமனையில் உள்ள பிரசவ...
நடிகைகள் என்றாலே சினிமாவில் பல க ஷ்டங்களை தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதுதான். அந்தவகையில் சினிமாத்துறையிலேயே இருந்து சிலர் நடிகைகளுக்கு கொ டுமைகள் செய்தும் வருகிறார்கள். அந்தவகையில் பா திக்கப்பட்டவர் தான் நடிகை பாவனா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தீபாவளி, அசல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். கடந்த 2017ல் மர்ம நபர்களால் க டத்தி சென்று உ டல்ரீதியாக வ ன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதற்கு...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறியப்படும் ஹாரத்தி பேஸ் ஆப் மூலமாக தனது முகத்தை ஆணாக மாற்றி அதை வெளியிட்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. இவர் தன் சக நடிகரான கணேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு பல சர்ச்சைகளில் சிக்கி பாதியிலேயே வெளியேறினார். ஆனால் பிக்பாஸ் மூலமாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும்...
இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அ திரடி ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்துள்ளதாக வெளிநாட்டவர்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த மோ சடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நைஜீரிய நாட்டவர்கள் இருவரும் உகாண்டா நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம்...