Monday, May 6, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
சம்ப்ரீத்தி யாதவ்.. இந்தியாவில் ஐஐடி கல்லூரிகள் உட்பட அனைத்து பெரிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ தொடங்கியுள்ள நிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகின்றன. இரண்டு வருடம் ஊரடங்கு காரணமாக ஐஐடி கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மிகவும் மந்தமாக இருந்த நிலையில், இந்த வருடம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஐஐடி புவனேஸ்வர் கல்லூரியை சேர்ந்த மாணவருக்கு உபர் நிறுவனம்...
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் ஹாஜி (26). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூகவலைதள பக்கத்தில் "திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், பெண் அனாதையாக இருக்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பைஜூ நசீர் - ராசிதா தம்பதியினர் தங்களது 2வது மகள் போட்டோவை எடுத்துகொண்டு மலப்புறத்தில் உள்ள வியாபாரியை சந்தித்தனர். அப்போது அவரிடம்,...
மதுரை.. திருமணத்தை மீறிய உறவின் காரணமாக போடியில் வனக் காவல் துறையில் பணிபுரிந்துவந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவர்களது...
திருநங்கை -திருநம்பி ஜோடி.. காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 31 வயதான திருநம்பி மனுகார்த்திகா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப்...
கோவை.. கோவையில் கால் டாக்சி டிரைவரை தீர்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான, விஷ ஊசி போட்ட தம்பதியினர் தம்பதி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சனு (31). கால் டாக்சி டிரைவராக பணிபுரியும் இவருக்கு கடந்த 8-ஆம் தேதி இரவு மொபைல் போனில் அழைப்பு வந்தது. வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் இருப்பதாகவும், கோவை நகருக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்துள்ளனர். உடனடியாக சனு கிளம்பி அங்கே...
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவருக்கும், கடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் ( 30) என்ற வாலிபருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அடிக்கடி போனில் இருவரும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி முருகவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஊருக்கு கடத்தி...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட சீனிவாசப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேடையில் மணக்கோலத்தில் இருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இதைக் கேட்டு அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின்...
கேரளா.. கேரளாவில் அண்மை காலமாக 'பள்ளி/கல்லூரி மாணவி மர்மமான முறையில் கொலை' என்ற தலைப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் பல வரதட்சணை கொலை சம்பவங்களும் அம்மாநிலத்தை உலுக்கி எடுத்துள்ளது. இந்த நிலையில், திருச்சூர் அருகே மேலும் ஒரு கல்லூரி மாணவி மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதிதான் ஜோதி பிரகாஷ் - ரஜித்தா....
திருநங்கை.. இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த...
ரேமா அசோக்.. கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் டிவிக்கு அறிமுகமானவர் நடிகை ரேமா அசோக். அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள், இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் என வெகு சில நாட்களில் தனது திறமையினால் எளிதில் பரிச்சயம் அடைந்தவர் ரேமா. இவர் களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்ன...