Wednesday, April 24, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
சென்னை.. சென்னை கொளத்தூரில், இளம்பெண் அவரது காதலனுடன் சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஐயப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் குமார் என்பவரை காதலித்து வந்த...
திவ்யபாரதி.. கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி. மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம்...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், சிம்புவுடன்...
ஹன்சிகா.. 2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான்...
மீனல்.. பிரபல தமிழ் நடிகையான மீனல் ( Actress Meenal ) முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின்...
கஸ்தூரி.. 30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 16 வயது பெண்ணை கடத்தி 11 மாதங்களாக போலீசுக்கு போக்கு காட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். பட்டாபிராம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த மார்ச் மாதம் காணாமல் போகியுள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞர் தான், மாணவியை கடத்திச் சென்றுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, தலைமறைவாக...
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப தகராறு காரணமாக நரசிம்மனை பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், தருமபுரி மதிகோன்பாளையத்தை சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியுடன் நரசிம்மனுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி பெங்களூருவில் இருந்து நரசிம்மன் மோட்டார் சைக்கிளில் தருமபுரி...
கீர்த்தி சுரேஷ்.. விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா,...
சமன்வி.. பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் - அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், அவரது மகள் சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று...