மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞன் ஒரு நொடியில் மரணம்!!
மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன. இதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மரணங்கள்...
நடத்தையில் சந்தேகம் : நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது 27). பெயிண்டர்.
இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்...
மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்க தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின்...
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்,
இது பற்றி தங்களுக்கு எதுவும்...
மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க முயன்றதால் 2 பேர் பலியான சோகம்!!
குஜராத்தின் சூரத் நகரில், ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட், தனது மனைவியின் சகோதரியை 2-வது மனைவியாக்க முயற்சியுற்றதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் திருமணத்திற்கு துணி எடுக்க வந்த போது...
மனைவியைக் கொன்று, விபரீத முடிவெடுத்த கணவன்!!
திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி ஜெயந்தி (63) மீது கொடூரமாக தாக்குதல் செய்து, பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சை பெறும்...
நடுரோட்டில் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவலர்!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவியுள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர், நடுரோட்டில் வயதான...
கள்ளக்காதலருடன் சென்ற மனைவி : ஆத்திரத்தில் தான் பெற்ற பிள்ளைகளையே கழுத்தறுத்துக்கொன்ற தந்தை!!
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பயங்கரம் - தான் பெற்ற 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையாழ் பரபரப்பு..
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்...
திருமணமாகி நான்கு மாதம் : கட்டிலின் கீழ் பெண்ணின் சடலம் : நடந்தது என்ன?
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20),...
மனைவியின் கண் முன்னே பல பெண்களுடன்..” – ஐடி ஊழியர் செய்த அசிங்கம்.. தட்டி கேட்டதால் கொன்று பள்ளத்தில்...
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். ஐடி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள...
முன்பகை காரணமாக குட்டிச்சாத்தான் பொம்மை ஏவிய பெண் : போலீசாருக்கு காந்திருந்த அதிர்ச்சி!!
செய்வினை பில்லின் சூனியம் செய்து எதிரியை பழிவாங்கி விடலாம் என்ற நம்பிக்கை என்றளவும் மக்களிடம் உள்ளது அதற்கு சாட்சியாக திண்டுக்கல் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது மெக்கானிக்கை
பழிவாங்க பூக்கடைக்காரர் செய்த சம்பவம் காவல்...
















