Friday, December 5, 2025

இந்திய செய்திகள்

மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞன் ஒரு நொடியில் மரணம்!!

0
மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சமீப காலமாக ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன. இதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மரணங்கள்...

நடத்தையில் சந்தேகம் : நடுரோட்டில் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர்!!

0
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது 27). பெயிண்டர். இவருடைய மனைவி சுவேதா(26). தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்...

மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்க தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின்...

0
கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது பற்றி தங்களுக்கு எதுவும்...

மனைவியின் தங்கையை 2வது மனைவியாக்க முயன்றதால் 2 பேர் பலியான சோகம்!!

0
குஜராத்தின் சூரத் நகரில், ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட், தனது மனைவியின் சகோதரியை 2-வது மனைவியாக்க முயற்சியுற்றதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் திருமணத்திற்கு துணி எடுக்க வந்த போது...

மனைவியைக் கொன்று, விபரீத முடிவெடுத்த கணவன்!!

0
திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி ஜெயந்தி (63) மீது கொடூரமாக தாக்குதல் செய்து, பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிகிச்சை பெறும்...

நடுரோட்டில் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவலர்!!

0
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவியுள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர், நடுரோட்டில் வயதான...

கள்ளக்காதலருடன் சென்ற மனைவி : ஆத்திரத்தில் தான் பெற்ற பிள்ளைகளையே கழுத்தறுத்துக்கொன்ற தந்தை!!

0
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பயங்கரம் - தான் பெற்ற 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையாழ் பரபரப்பு.. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்...

திருமணமாகி நான்கு மாதம் : கட்டிலின் கீழ் பெண்ணின் சடலம் : நடந்தது என்ன?

0
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20),...

மனைவியின் கண் முன்னே பல பெண்களுடன்..” – ஐடி ஊழியர் செய்த அசிங்கம்.. தட்டி கேட்டதால் கொன்று பள்ளத்தில்...

0
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். ஐடி ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ள...

முன்பகை காரணமாக குட்டிச்சாத்தான் பொம்மை ஏவிய பெண் : போலீசாருக்கு காந்திருந்த அதிர்ச்சி!!

0
செய்வினை பில்லின் சூனியம் செய்து எதிரியை பழிவாங்கி விடலாம் என்ற நம்பிக்கை என்றளவும் மக்களிடம் உள்ளது அதற்கு சாட்சியாக திண்டுக்கல் அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது மெக்கானிக்கை பழிவாங்க பூக்கடைக்காரர் செய்த சம்பவம் காவல்...