“மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்” : உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த கணவன் :...
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரண்ராஜ் இவரது மனைவி 35 வயதான ஷீலா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு...
கல்லூரி மாணவிக்கு தந்தை கண்முன் தாலி கட்டிய காதலன்!!
நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மகள் 21 வயது நந்தினி . இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும், தூரத்து உறவினருமான ராசிபுரம் அடுத்த...
நம்பரை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் குத்திக் கொன்ற காதலன்!!
தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை...
12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு : தாய் கண்டித்ததால் விபரீதம்!!
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன்...
உல்லாசத்துக்கு இடையூறு : குழந்தையை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது!!
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33).
இவரது மனைவி மம்தா (26)....
5 வருஷ காதல் : காதலன் நடத்தையில் மாற்றத்தால் இளம்பெண் விபரீத முடிவு!!
5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம்...
21 வயதில் சோகம் : சினிமாவுக்கு அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் விபரீத முடிவு!!
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா....
சினிமாவை மிஞ்சிய சேசிங்.. காரில் தப்பி ஓடிய காதல் தம்பதியை துரத்தி சென்று மண்டையை உடைத்த உறவினர்கள்!!
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி...
மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற இளம்பெண்!!
திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் எடுத்துள்ளது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்ற நிலையில், போலீசார்...
காதலியின் வீட்டில் காதலர்கள் இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்...