கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறிய பெண் : பின்னர் தெரியவந்த உண்மை!!
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் தன் கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு பெண்.
ஆனால், இறந்த நபரின் கழுத்திலிருந்த காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின!
தன் கணவர்...
ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி தவறி விழுந்து பலியான சோகம்!!
ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம்...
மகள் உயிருடன் இருக்கும்போதே இறுதிச்சடங்கு… சுடுகாட்டில் பெற்றோர் செய்த விபரீதம்!!
மத்திய பிரதேச மாநிலத்தில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர் இறுதிச்சடங்கு செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆசை ஆசையாக வளர்த்த மகள்,...
கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி!!
காதல் வெளிச்சம் கிரைண்டரில் சிதைந்த கணவன்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி கொலை
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி ரூபி மற்றும்...
ரகசிய திருமணம் செய்த இளம்பெண்: இறந்ததாக அறிவித்து..உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்!!
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது.
மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில்...
5 வயது மகனைக் கொன்று விட்டு, போலீஸுக்கு போன் பண்ணி வரச்சொன்ன தாய்!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில்...
கல்யாணமாகி 2 மாசம் தான் ரயிலில் இருந்து குதித்து இளம் தம்பதி மரணம்!!
ஆந்திராவை சேர்ந்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி புதுமண தம்பதிகள். ஐதராபாத்தில் வசித்து வந்த அவர்கள், உறவினர் வீட்டிற்கு செல்ல செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர்.
வாங்கப்பள்ளி – அலேரு இடையே...
6 மாத கரு கலைந்து உயிரும் போனது.. கர்ப்பிணி மகள் ஆணவக் கொலை.. தந்தை வெறித்தனம்!!
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது.
தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம்...
இப்படி ஒரு கஷ்டம் எந்த அம்மாக்கும் வரக்கூடாது.. தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் இரக்கமின்றி அடித்துக்கொன்ற காதல் கணவன்!!
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா...
ஏமாற்றிவிட்டு தலைமறைவான லிவின் காதலன்” – வாலிபர் வீட்டில் தர்ணா செய்த காதலி : வீட்டை பூட்டிவிட்டு சென்ற...
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம் பெண் சரஸ்வதி இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவருடன் பழக்கம்...
















