என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத...
முன்னாள் தேசிய வீராங்கனை மயங்கி விழுந்து மரணம்!!
முன்னாள் தேசிய வீராங்கனை மனு, வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50),
தான் பணிபுரிந்து வந்த...
மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!
மதுரை...
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து...
வங்கி கொடுத்த கடன் தொல்லையால் இளம் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி...
இரத்த வெள்ளத்தில் 19 வயது இளம்பெண்… கணவரால் நேர்ந்த விபரீதம்!!
இங்கிலாந்தில்..
19 வயதேயான இளம்பெண் ஒருவர், இங்கிலாந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணைக் கொலைச் செய்ததாக அவரது கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் லண்டன்...
கட்டு கட்டாக லஞ்சம்… பணத்தை மூட்டை கட்டிய மனைவியை போட்டுக்கொடுத்த கணவர்!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத்.
இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திவ்ய...
உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பற்றி வெளியான பகீர் தகவல்!!
பேஸ்புக்கில் வைரலாகும் தகவல் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.
மேலும் பில் கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டுபிடித்த போலியோ தடுப்பு...
108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும் : ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார்!!
ராஜஸ்தான்.....
ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சோர் பகுதியில் உள்ள அர்வா ஜனிபுரா கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள சாமியார் ஒருவர் 'கால் சர்ப் தோஷில்' இருந்து விடுபட, அதாவது பேய்...
காதலி படுகொலை : சடலத்துடன் ஒரு நாள் : கேரள இளைஞன் போட்ட திட்டம்!!
பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள்.
அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி...
பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்… நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு காத்திருந்த பேரதிச்சி!!
திருச்சி..
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நண்பருடைய தோப்பு ஒன்றையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த...
















