போன் செய்த தந்தை.. பூட்டிக் கிடந்த வீடு.. மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, மல்லிகா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சந்தியா கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், 2வது மகள் ஸ்ரீநிதி (21) கோவையில்...
+2 பொதுத்தேர்வில் காதலன் தோல்வி… +1 மாணவி எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், சில விரும்பத்தகாத...
குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள்.. பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் : நடந்த விபரீதம்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு...
உப்பு சத்து அதிகமாக இருந்தால் இது நடக்கும்.. Google தகவலை நம்பி இளைஞர் மரணம்!!
தமிழகத்தில்...
மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில்...
காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்.. சுவாரசியமான காவியக் காதல்!!
காதல் கதை..
தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில்...
விவாகரத்திற்கு பின் டிக்டாக் வீடியோ…. இளம்பெண்ணை கொலை செய்த முன்னாள் கணவர் : அடுத்த நிகழ்ந்த விபரீதம்!!
பாகிஸ்தான்....
அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29)....
கொரோனாவால் இறந்து கிடந்த மூதாட்டி : இறுதிச்சடங்கு செய்த போது அழுது கொண்டே எழுந்ததால் பரபரப்பு!!
மூதாட்டி..
கொரோனா தொற்றால் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டியை தகனம் செய்ய முற்பட்டபோது எழுந்து உட்கார்ந்து அழுத சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சகுந்தலா கெய்க்வாட் (76). இவர் கடந்த சில தினங்களுக்கு...
செவிலியரின் அலட்சியம்… கு.ழ.ந்.தையின் கட்டைவிரல் வெ.ட்.ட.ப்ப.ட்ட கொ.டு.மை!! நடந்தது என்ன?
தஞ்சாவூர்............
செவிலியரின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் பெருவிரல் து.ண்.டி.க்.கப்பட்ட ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி மற்றும் கணேசன் தம்பதிகளுக்கு சமீபத்தில் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
இக்கு.ழ.ந்தையின் உடல்நிலை சரியில்லாததால், தாய்ப்பால் கொடுக்காமல் குளுக்கோஸ்...
“நீயே கொன்னுடு இல்லனா என் வீட்லயே என்னை கொன்னுடுவாங்க” – காதலனை நம்பி இப்போ எல்லாம் போச்சு!!
காஞ்சிபுரம் கொளத்தூர் பகுதியை, சேர்ந்த இருபத்தி நான்கு வயதான விக்னேஸ்வரி என்ற பெண், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்துள்ளார்,
அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த, இருபத்தி ஏழு வயதான புதுக்கோட்டையை...
திருமண ஆசையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இளைஞன் செய்து வந்த செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
தமிழகத்தில், நான் அவன் இல்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறி வைத்து மோடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லை வாயலைச் சேர்ந்தவர்...
















