Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

மனைவி செல்போனை பார்க்க முயன்ற கணவன்! தர மறுத்த மனைவி.. பின்னர் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியா.......... இந்தியாவில் மனைவியை நள்ளிரவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக் சைனி. இவர் மனைவி சுதிஷ் சைனி. கடந்த 14ஆம் திகதி சுதிஷ் தனது வீட்டு குளியலறையில்...

வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட திருநங்கை! சம்பவம் குறித்து சக திருநங்கைகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில்...... தமிழகத்தில் பிரியாணி தொழில் செய்து வந்த திருநங்கை வீட்டில் கழுத்தறுப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் திருநங்கைகள் சங்கத் தலைவராக இருந்து வந்த சங்கீதா, பல ஆண்டுகளாக...

வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்த தமிழர்! உள்ளூரில் வசித்த தாய் வீட்டை சிசிடிவி காட்சி மூலம் பார்த்த போது ஏற்பட்ட...

0
சென்னையில்.......... சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார். போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67)....

மக்களிடம் பயங்கர பேமஷான திருநங்கையின் ஹொட்டல்.. குப்பைத் தொட்டியில் சடலமாக கிடந்த அநியாயம்! நடந்தது என்ன?

0
கோவை....... கோவையில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக போராடிய திருநங்கை சங்கீதா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் திருநங்கைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் ஒரு...

திருமணம் ஆன 45 நாளிலே தூ க்கில் தொ ங்கிய இளம் பெண்! அடுத்த சில நாட்களிலே கணவன்...

0
தமிழகத்தில்........... தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனவேதனையில் இருந்த கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, செங்கலட்டு அடுத்து...

முதல் திருமணம் மூலம் 11 வயதில் மகள்! மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த பெண்.. நள்ளிரவில் நடந்த...

0
தமிழகத்தில்........... தமிழகத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவி பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் சுதாகர் (40). இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி (34) என்பவரை திருமணம்...

பில்லி, சூனியம் எடுப்பதாக அழைத்த சமியார்! நம்பி சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி!!

0
தமிழகத்தில்........ தமிழகத்தில் பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, வேன் டிரைவரை அழைத்த சாமியார், அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவான சம்பவம் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். 45 வயதான இவர்...

கேரளாவில் போலி மது அருந்தி 5 பேர் உயிரிழப்பு, 9 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

0
கேரளா........ கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வலயாரில் போலி மது அருந்தியதாகக் கூறி 5 பேர் உயிரிழந்துள்ளனர், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மதுபானம் தமிழ்நாட்டிலிருந்து வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. போலி...

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை!!

0
மத்திய பிரதேச...... மத்திய பிரதேச மாநிலம் பேதுலை சேர்ந்தவர் ரவி மார்க்ரம்(வயது 28). இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக ரவி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2-ந் தேதி பேதுல்...

செவ்வாய் தோஷம் என்றார்.. கணவனின் கொடூர செயலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

0
இந்தியா............ இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம்...