கணவன் செய்த மோசமான செயல் : உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி!!
கணவனின்..
தமிழகத்தில் மனைவி ஒருவர், கணவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் அம்பத்தூர் துணைக் கமிஷனர் தீபா சத்யனிடம் புகார் அளித்துள்ளார்.
அதில்,...
ஜாதக கட்டத்தை பார்த்து ஜோசியர் கூறிய அருள்வாக்கு… நம்பி இறங்கிய கணவர், மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
சென்னை......
சென்னை அருகே போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கணவா் மனைவி உள்பட 5 போ் சிக்கியுள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி ராணி இருவரும்...
தரையின் அடியில் புதைந்திருந்த லாக்கர்… இறுதியில் நடந்த உச்சக்கட்ட ஷாக்!!!
விழுப்புரம்......
விழுப்புரம் மா வ ட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் ம ரு த்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
டாக்டர் ராம...
2 குழந்தைகள் கொண்ட விதவை பெண்ணை மணந்து கொண்ட நபர்! மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!
தமிழகத்தில்..........
தமிழகத்தில் காவலரான தனது கணவர் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.
அம்பத்தூரை அடுத்து பாடியைச் சேர்ந்த சுமலதா, தனது முதல் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் தனியாக...
முன்விரோதம் காரணமாக சரமாரியாக வாலிபர் வெட்டிக்கொலை..!
புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை சரமாரியாக அரிவாள் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவா(45). மர பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை...
ஹத்ராஸ் கொடூரம்: மரணமடைந்த சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சென்று மிரட்டிய மாவட்ட நீதிபதி: கமெராவில் சிக்கிய காட்சி!!
உத்தர பிரதேசத்தின்..........
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் நாடு தழுவிய அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.பி...
உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது! பிரிவு 188-ன் கீழ் வழக்குப் பதிவு!!
ராகுல் காந்தி கைது........
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த உத்தரப் பிரதேச இளம் பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி...
கொரோனா ஊரடங்கிலும் உலக சாதனை படைத்த கேரள மாணவி!!
ஆர்த்தி..
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையல்ல.
அந்த வகையில், நாட்டில் முதலில் கொரோனா...
சொத்தை பறித்து கொண்டு பிள்ளைகள் செய்த மோசமான செயல்! பெற்றோர் கண்ணீர் பின்னணி!!
தமிழகத்தில்....
தமிழகத்தில் வயதான தம்பதியினரிடத்தில் இருந்து சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு பிள்ளைகளே வெளியேற்றி விட்டதால் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தெரு தெருவாக சுற்றி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த கோட்டங்கள்ளூர்...
நண்பர்கள் கண் எதிரில் இலங்கை தமிழ் மாணவனுக்கு நேர்ந்த கதி!
தமிழகத்தில்.........
தமிழகத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற இலங்கை தமிழ் மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நரசிம்மன் மகன் தனுசுராஜ் (17). இவர்...
















