Friday, August 15, 2025

இந்திய செய்திகள்

மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு பாய்ந்த குண்டுகள்!… காப்பாற்றிய மருத்துவர்கள்!!

0
இந்தியாவில் நபர் ஒருவரின் தலையில் பாய்ந்த குண்டுகளை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். டெல்லியின் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் ராதே ஷ்யாம்(வயது 39), கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மார்க்கெட்டுக்கு சென்ற போது அடையாளம்...

கடைசியாக மகளுடன் வீடியோ அழைப்பில்… அடுத்து நேர்ந்த துயரம்: தாயாரின் பிரிவு அறியாமல் இரண்டு வயது மகள்!!

0
அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்திய செவிலியர் கடைசியாக கேரளாவில் உள்ள தமது இரண்டு வயது மகளுடன் வீடியோ அழைப்பில் பேசியது தற்போது வெளியாகியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவில் மோனிப்பள்ளி பகுதியில் உள்ள...

வெளிநாட்டில் ஆண் நண்பருடன் குடும்பம் நடத்திய புதுமாப்பிள்ளை!… இளம்மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
ஆந்திராவில் ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்து வந்த புதுமாப்பிள்ளையின் செயல் அம்பலமானதால் இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய நினைத்த...

அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க… அதான் கொன்னுட்டேன்: பெற்ற மகனின் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் கை, கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60), மனைவி...

மதுவுக்கு அ டிமையான மனைவி:… நள்ளிரவில் கழுத்தை நெ ரித்த கணவன்- அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
மதுவுக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ், இவரது மனைவி முருகவள்ளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முருகவள்ளி வீட்டில் சடலமாக...

எனது 15 வயது மகளிடம் தவறாக நடந்து கொண்டார்! இலங்கை தமிழரை சிக்க வைத்த தாயார்… வெளியான முழு...

0
தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட இலங்கை தமிழரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகரில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் அமைந்துள்ளது. இங்கு...

லட்சங்களில் சம்பளத்துடன் சொகுசாக வாழ்ந்த இளைஞன் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான மாற்றம்! அடுத்து நடந்த ஆச்சரியம்!!!

0
கொரோனா பரவல் காரணமாக பெரிய வேலை மற்றும் சொகுசான வாழ்க்கையை இழந்த இளைஞன் அந்த இக்கட்டான சூழலை சமாளித்து தற்போது பலருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் ராபின்...

கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனாங்க!.. பிணமாக மிதந்த 3 குழந்தைகளின் தாய்!!

0
தமிழகத்தில் கணவன் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஆவடியை அடுத்த திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தம்பதியினர் பாலாஜி- புவனேஸ்வரி, டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும்...

இளம் வயதில் விதவையாகி தனியாக வசித்த பெண்! கிராம மக்களால் அவருக்கு நேர்ந்த கொடூரம்… கண்ணீர் புகைப்படம்!!

0
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயது பெண்ணொருவர் தனியாக வசித்து வந்தார், இவர் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அந்த பெண் ஒரு சூனியக்காரி எனவும் அவர் தான் கணவரை...

வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலங்கை தமிழர்! நள்ளிரவில் எழுந்த மனைவி செய்த அதிர்ச்சி செயல்.. முழு பின்னணி!!

0
தமிழகத்தில் இலங்கை தமிழரை நள்ளிரவில் அவர் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47). இவர் மனைவி கேத்தீஸ்வரி. இந்த தம்பதிக்கு...