Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

மாணவி உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட கூடுதல் எலும்புகள் மற்றும் செல்போன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!

0
தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவி உடல் எரிக்கப்பட்ட மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியின்மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட்...

மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட கேரளாவை சேர்ந்த நபர்! 3வது மனைவி வெளியில் சென்றபோது நடந்த பகீர்...

0
இந்தியாவில் மூன்று திருமணம் செய்து கொண்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சலீம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி தாமோதரன் என்ற பெண்ணை காதலித்து மணந்தார். இந்த...

இந்தியாவில் பரிதாபமாக உயிரிழந்த 5 மாத கர்ப்பிணி பெண்! 26 வயதில் நடந்த துயர சம்பவம்!!

0
திவ்யா............ இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தை பிடிக்க முயன்று புடவை சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பேராவூரில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையின் செவிலியராக பணிபுரிந்து வந்தவர்...

கணவனை தாயுடன் சேர்ந்து தீட்டம் போட்டு தீர்த்து கட்டிய மனைவி! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் தாயுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும்...

PUBG உட்பட 118 மொபைல் செயலிக்கு இந்திய அரசு தடை!!

0
மொபைல் கேம்............. பிரபலமான மொபைல் கேம் PUBG உட்பட 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மொத்தம் 118 செயலிகளை...

17 வயது சிறுமி குளிப்பதை மாடியில் இருந்து வீடியோ எடுத்த இளைஞன்! சிக்கியது எப்படி? குற்றவாளியின் புகைப்படம்!!

0
தனுஷ்குமார்....... தமிழகத்தில் 17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பைரப்பல்லி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரது 17 வயது மகள் அவர் வீட்டின் குளியலறையில்...

இறந்த தந்தையை வீட்டிலேயே அடக்கம் செய்த மகன்.. பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்!

0
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அடுத்த, களரம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் உடலை அவரது மகன் பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு...

மனைவியின் பேச்சைக்கேட்டு செல்போனை எடுக்க சென்ற கணவன்; கதவை அடைத்து மனைவி எடுத்த முடிவு..!

0
சுவேதா.............. திருமணமாகி 2 நாளிலேயே புதுப்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரியில், வசித்து வருபவர் செல்வகுமார்(27). இவருக்கு விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரி மகள்...

கைலாசா நாட்டில் ஜல்லிக்கட்டு?.. நித்தியானந்தாவின் நாட்டுக்கு குவியும் ஆதரவு..!

0
நித்யானந்தா கைலாசா.......... சுவாமி நித்யானந்தா கைலாசா என்கிற நாட்டை அறிவித்து அந்நாட்டிற்கான நாணயங்களையும் வெளியிட்டு நித்தியானந்தா ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கியபாடில்லை. இதனால், நித்யானந்தாவின் நாணய வெளியீடு அறிவிப்பு வெளியான மறுநாளிலிருந்து கைலாசாவில் ஹோட்டல் வைக்க...

திருமணமான முதல் நாள் இரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்து நடந்த கோர சம்பவம்!!

0
தமிழகத்தில் திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி துன்புறுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம்...