கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த 23 வயது மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்..!
தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை...
11 வயது சிறுமி வெட்டிக்கொலை… காதலனை காப்பாற்ற சகோதரியின் முயற்சி: மொத்தமாக உடைத்த பொலிஸ்…!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரியும் அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.
கோர்பா பகுதியில் வசித்துவரும் வினாய் ஜகத் மற்றும் அவரது 16 வயது காதலி ஆகியோரே பொலிசாரால்...
விழந்து நொறுங்கிய 5 மாடி கட்டிடம்… உள்ளே இருந்த 200 பேரின் கதி என்ன? கோர விபத்து!
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில்...
தொடர் மழை காரணமாக ஐந்து மாடி கொண்ட அடுக்கமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 200 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து...
50 வயது பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி… 7 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூர செயல்! வீடியோவால்...
இந்தியாவில்...
50 வயது பெண்னை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள கவுர்ச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
தற்கொலை செய்த கணவனின் இறுதிச்சடங்கில் அழாமல் வித்தியாசமாக நடந்த மனைவி! பின்னர் வெளிவந்த பகீர் உண்மை!!
இந்தியாவில் கணவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லியை சேர்ந்தவர் கிருஷண் தியகி (50). இவர் மனைவி பிரியங்கா. கிருஷனை கடந்த 18ஆம் திகதி பிரியங்கா...
120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சிகிச்சை பெற்ற பெண் மரணம்! கதறி அழுத கணவன்: பரிதாப பின்னணி..!
தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை...
அண்ணன் பட்ட கடனுக்காக தூக்கில் தொங்கிய தம்பி! திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நடந்த துயரம்!!
தமிழகத்தில் அண்ணன் பட்ட கடனுக்காக தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன். வழக்கறிஞராக பணியாற்றி...
நண்பனின் மனைவியுடன் முறையற்ற உறவு! அதுமட்டுமா? வாலிபர் கொலை வழக்கு 6 பேர் திடுக்கிடும் வாக்குமூலம்..!
தமிழகத்தில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நண்பனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி...
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதம்!
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள,
நிலையில்...
உறுதியான கொரோனா… காத்திருந்த ஆம்புலன்ஸ்! அடுத்த சில நிமிடங்களில் நடந்த ட்விஸ்ட்…!
கர்நாடக மாநிலம், தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொனாலி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மா.
ஜக்கம்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து,...
















