சாத்தான்குளம் வழக்கில் கைதான பொலிஸ் பால்துரை மரணம்!
சாத்தான் குளத்தில் பொலிசார் விசாரணையில் தந்தை மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட உயிரிழந்ததாலல் காவல்ஆய்வாளர் உட்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த யூலை 8ம் தேதி...
இது என் கணவர் கிடையாது! விமான விபத்தில் பலியான விமானியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத மனைவி!!
கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் மனைவி, கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் சிக்கியதால்,...
கணவனுக்கு தெரியாமல் 2-வது மனைவி ரகசியமாக செய்து வந்த பாலியல் தொழில்! கொள்ளை சம்பவ விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
தமிழகத்தில் கணவர் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுக்க, இறுதியில் மனைவி வீட்டின் மொட்டை மாடியில் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததது அம்பலமாகியுள்ளது.
சென்னை அடுத்து...
ராக்கி கட்டியபின் அக்காவை கொடூரமாக கொன்ற தம்பிகள்: திடுக்கிட வைக்கும் காரணம்!!
இந்திய மாநிலம் குஜராத்தில் ராக்கி கயிறு கட்டிய சிறிது நேரத்தில் அக்காவை உடன்பிறந்த தம்பிகள் இரண்டு பேர் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சவுகி அலியாஸ் என்ற...
11 வயது மகனை தலைகீழாய் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்…. தீயாய் பரவும் காட்சி!!
உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தந்தையின் பெயர் குட்டு கான் என்றும் வீட்டிலிருந்த...
டெல்லி பொலிசாருக்கு அயர்லாந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு: பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!
அயர்லாந்தில் இருந்து டெல்லி பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு மும்பை நகரில் வசிக்கும் ஒருவரது உயிரின் விலை இருந்துள்ளது.
தற்கொலைக்கு முயன்ற ஒரு இளைஞரின் உயிரை கடல்கள் கடந்து பல மைல்களுக்கு அப்பால்...
தாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள்! நடந்தது என்ன? குவியும் பாராட்டு!!
தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உயிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி காப்பாற்றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய...
திருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி!!
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை...
இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த போர் விமானங்கள்… தமிழருக்கு மரியாதை செய்யும் இந்திய பிரதமர் மோடி!
இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசுக்கு பெரிதும் உதவிய முன்னாள் விமானப்படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர் மார்ஷல் கிருஷ்ணசாமி. முன்னாள் விமானப்படைத் தலைவரான இவர்,...
கை, கால்களில் நீல நிறம்: இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை!!
தமிழகத்தின் கோவையில் மரணமடைந்ததாக நம்பப்படும் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது கை மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
நிழல்...
















