சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த மாணவி: பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம நபர்கள்!!
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம்...
மனித தலையை எடுத்து சென்று அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட இளைஞன்! கதி கலங்க வைத்த சம்பவம்!!
ஆந்திராவில் மனிதனின் தலையை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் வீட்டின் அருகே கோணிப்பை ஒன்றில் மனித தலை...
கரும்பு தோட்டத்தில் கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி! வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!!
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் வன்கொடுமை செய்யப்ப்ட்டு கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி சம்பவத்தின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...
இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம்! உதவாத மக்கள்: வைரலாகும் புகைப்படம்!!
இந்தியாவில்.............
இந்தியாவில் கொரோனா பீதி காரணமாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் உதவி செய்யாத நிலையில் மகன் ஒருவரின் உதவியுடன் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி...
கண்களை தோண்டி, நாக்கை அறுத்து 13 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.. நடந்தது என்ன?
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு...
என் மகனுக்கு அப்பெண் அக்காள் முறையாவார்! காதலனை மணந்து கர்ப்பமான பெண்ணுக்கு மாமனார் கொடுத்த அதிர்ச்சி!!
தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை மயக்கி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவர், அந்த பெண் கர்ப்பிணியானதும் தவிக்க விட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமாரின்...
இன்ஸ்டாகிராம் காதல்… நண்பருக்கும் விருந்தாக்கிய கொடூரம்: துஸ்பிரயோக வழக்கில் இருவர் சிக்கியதன் பின்னணி!!
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியை நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் பணம் கேட்டு மிரட்டிய இரு இளைஞர்கள் கைதானதன் பின்னணி வெளியானது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஷரஃபலி மற்றும்...
தலைமறைவான பிரபுதேவா: தூக்கில் தொங்கியபடியே காதலனுக்கு கடைசி முத்தம்!!
தமிழகத்தில் காதலன் பேச மறுத்ததால் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட...
குழந்தைகளை கொன்னுட்டேன்… வா நாமும் செத்துபோவோம்! கணவன் செய்த தவறால் நடந்த விபரீத சம்பவம்!!
தமிழகத்தில் குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இருக்கும் செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். இவர் அருகில் இருக்கும் திருத்தங்கல் அரசு கால்நடை...
கேரள நிலச்சரிவு: 2 வயது குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்க உதவிய நாய்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
கேரளா நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாய் பலியான 2 வயது குழந்தையின் சடலத்தை நாயின் உதவியுடன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்...
















