Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்! கேரளாவில் நடந்த துயர சம்பவம்!!

0
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியிலுள்ள ராஜமாலா நேமக்கடவூர் அடுத்த பெட்டிமாடா பகுதியில் கடந்த...

தந்தை வீடியோ வெளியிட்டு தற்கொலை! மகள்கள் இரயில் முன் பாய்ந்து தற்கொலை: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!

0
இந்தியாவின்..... இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் மகள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகள்களும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

சாதாரண கூலி வேலை செய்த நபர்.. ஒரே நாளில் லட்சாதிபதியான அதிர்ஷ்டம்.. மகிழ்ச்சியில் குடும்பம்!

0
மத்தியபிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபால். இவர் சுரங்கம் தோண்டும் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். சுரங்கம் தோண்டுவதை வேலையாக பாத்துவரும் இவர் சமீபத்தில் வழக்கம்போல் சுரங்கம் தோண்டும் பணிக்கு சென்றுள்ளர். சுரங்கம் தோண்டிக்கொண்டறிந்தபோது...

சிதைந்த நிலையில் நொறுங்கி கிடக்கும் விமானம்… விபத்திற்கு முன் நடந்தது என்ன? வெளிவரும் முக்கிய தகவல்!!

0
இந்தியாவில் .......... இந்தியாவில் 191 பேருடன் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம் முற்றிலுல் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் மற்றும் விபத்திற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை...

விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மனைவி-குழந்தை! உயிரிழந்த கணவனின் இறுதி பேஸ்புக் பதிவு!!

0
கேரளாவில் விமான விபத்தில் உயிரிழந்த நபர், இறப்பதற்கு முன் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். விபத்தில் சிக்கிய ஏர்...

அதிகாலையில் நான் கண்ட காட்சி! மனைவியை துடி துடிக்க கொலை செயத கணவனின் பகீர் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண் சம்பவத்தில், மகன் மீது பொலிசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், அந்த கொலை சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நீலாவதி. 42...

கோவிலுக்குள் தாலி கட்டிய காதல் ஜோடி… வெளியே வந்து தற்கொலை செய்துகொண்ட சோகம்!!

0
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று காதல் ஜோடி இருவர் திருமணம் செய்துவிட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம்...

பெரியார் ஆற்றில் சடலமாக அடித்து செல்லப்பட்ட காட்டு யானை! உருக வைக்கும் காட்சி!!

0
கேரளாவில்...... கேரளாவில் பருவமழை தீவிரமடைவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இடைவிடாத பொழியும் மழையால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களுக்கு...

முதல் திருமணத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான பெண்! விவாகரத்துக்கு பின்னர் நடந்த மறுமணம்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மாங்கே கிராமத்தை சேர்ந்தவர் ஷனி தேவி (39). இவர் கணவர் லல்ஜித். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இந்த...

கொரோனாவுடன் கேரளாவை உலுக்கும் பெருவெள்ளம், நிலச்சரிவு: ஒரே பகுதியில் கொத்தாக மண்ணுக்குள் புதைந்த 85 பேர்!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை...