Saturday, December 6, 2025

இந்திய செய்திகள்

யூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர்! கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்!!

0
இந்தியாவில் இருந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி என்பவர் யூ டியூபில் சம்பாதித்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம்...

திருமணமான 3வது நாளில் தந்தையை கணவர் வீட்டுக்கு வர சொன்ன புதுப்பெண்! லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த வரிகளை கண்டு அதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான மூன்றாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் சரண் தாஸ். இவர் மகன் சச்சின் சைனி. இவருக்கும் நேஹா என்ற இளம்பெண்ணுக்கும்...

சிதைந்த உடல்… கல்லெறிந்து கொல்லப்பட்ட மகள்! கல்லறையில் கதறி அழும் தந்தையின் வீடியோ காட்சி!

0
பாகிஸ்தானில் மகள் கொல்லப்பட்டதை அறிந்து, தந்தை தனது மகளின் கல்லறையின் அருகே அழுது, நீதி கேட்டு கதறி அழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஜுன் மாதம் 27-ஆம்...

மீண்டும் ஒரு கொடூரம்… 14 வயது சிறுமி எரித்து கொலை! சடலத்திற்கு அருகில் இருந்த பொருட்கள்!!

0
தமிழகத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையின் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கங்கா தேவி என்ற...

முதலில் தூக்க மாத்திரை… அதன் பின் மின்சாரம்! காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!!

0
இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது. ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை...

4 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஜெல்லிமிட்டாய்… உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

0
குழந்தைப் பருவம் குதூகலமானது. அவர்கள் காசு, பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இல்லை. அவர்களின் விருப்பமே மிட்டாய் சாப்பிடுவதுதான். அந்தவகையில் தன் குழந்தைக்கு வாங்கிக்கொடுத்த மிட்டாயே உ யிரைப் பறித்து இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் அன்னைநகரை...

வலியால் கதறி அழுதேன் !! காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம் !! தூத்துக்குடியில் மற்றொரு சோக சம்பவம்!!

0
தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி....

தங்கையை காதலித்து திருமணம் செய்து விட்டு அவன் இப்படி செய்யலாமா? வாலிபரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாலிபர், காதல் திருமணம் செய்து விட்டு, தங்கையுடன் வாழ மறுத்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள்...

கணவர் இறந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள்! வெளியான காரணம்!

0
இந்தியாவில், கணவனை இழந்து 2 வருடங்களாக தனிமையில் வாடிய மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்த்தி சிங் (21) என்ற இளம்பெண்ணின் கணவர், கவுதம் சி்ங்...

2 பெண்களை வன்கொடுமை செய்த நபரிடம் பல லட்சம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் இவர் தான்! வெளியான...

0
இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா...