விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள் : ஆசையாய் கோழிக் குழம்பு வைத்து கொடுத்த பாட்டி : நிகழ்ந்த விபரீதம்!!
ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பேரன்கள்...
பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய் : 6 வருடத்திற்கு பின்னர் அம்பலமான உண்மை!!
தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெ ற்ற ம களை கொ ன்று வீட்டுக்குள் பு தைத்த தா யின் செ யல் ஆறு வருடத்திற்கு பின்னர் அ ம்பலமாகியுள்ளது.
திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்...
டீயில் சீனி காணாததால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்!
இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று...
ஓணானை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்.. அரண்டுபோன மருத்துவர்கள்..!
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிதின் என்பவர் ஓணானை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதன் மேல் தாடையில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வளர்ச்சியால் உணவு எடுத்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது.
இதையடுத்து, தன்னுடைய செல்லப்பிராணிக்கு...
மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கழுத்தறுத்து கொலை!
தமிழகத்தில் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கணவனை குடும்பத்தார் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (50). ஓட்டுநரான இவருக்கு...
காசி கழற்றிவிடும் பெண்களை தன் வலையில் வீழ்த்திய அவன் நண்பனான வசதிபடைத்த தினேஷ்! அதிர்ச்சி தகவல்!!
பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் புதிய திருப்பமாக அவரின் மற்றொரு நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த 26 வயதான காசி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பொலிசார் விசாரணையில் பெண்களை...
அதிகாலை வீட்டிலிருந்து தனியாக வெளியில் வந்த 17 வயது மாணவி! அவரை தேடி சென்ற தாயார் கண்ட அதிர்ச்சி...
இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு...
திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு..
இந்தியாவில் திருமணம் முடிந்த கையோடு, புதுமணத்தம்பதி செய்த செயல், சமூகவலைத்தளங்களில் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் தடைபட்டு வருகிறது. விழாக்கள், கொண்டாட்டங்கள்,...
செருப்பால் வெளுத்து வாங்கிய சம்பவம்!! மருத்துவமனையில் 40 வயது பெண்ணிடம் இளைஞர் செய்த சேட்டை!
சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர...
இளைஞரின் தலையை வெட்டி கோயில் வாசலில் போட்ட கொடியவர்கள்!
தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம் (22). அப்பகுதி பாமக...
















