குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சிறுவனை வைத்து தன்னையே கொலை செய்து கொண்ட நபர்! பகீர் சம்பவம்!!
இந்தியாவில் தனது குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூலிப்ப டைக்கு பணம் கொ டு த் து தன்னையே கொ லை செ ய் ய வைத்த நபரின் செயல்...
15 வருடமாக ஆசிரிய பணியில் இருந்த ஆசிரியர் : பணி நீக்கம் செய்த நிர்வாகம் ! வீதியில் வாழைப்...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயண எனும் பாடசாலை ஒன்றில் தெலுங்கு பாட ஆசிரியராக பணியாற்றியவர் வெங்கட சுப்பையா. தற்பொழுது நாட்டில் நிலவும் பொது மு ட க் கம் கா ர...
சீனப்படை தாக்குதலில் உயிர்நீத்த தமிழன் குறித்து கண்ணீருடன் பேசிய அவர் மனைவி! மனதை கலங்கடிக்கும் அவர் புகைப்படம்..!
சீனப்ப டைகளின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனி குறித்து அவர் மனை வி உருக்கமாக பேசியுள்ளார்.
தங்கள் எல்லைக்கு அருகில் ராணுவ விமான தளம், 66 முக்கியச் சாலைகளை...
தாலி கட்ட மறுத்த திருமணமான பெண்!… தகர கொட்டகைக்குள் நடந்த பயங்கரம்!!
கோயம்புத்தூரின் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி திலகவதி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும்- சக்திவேலுக்கும் இடையே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக...
“இந்தியாவிற்கு எதிரான உங்களுக்கு எதுக்கு விசா”..? அமெரிக்க அரசு நிறுவனத்திற்கு எதிராக இந்தியா அதிரடி முடிவு..!
அமெரிக்க அரசு நிறுவனமான யு.எஸ்.சி.ஆர்.எஃப்’க்கு இந்தியா விசா தர மறுத்துவிட்டது. மேலும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகள் குறித்து குறித்து உச்சரிக்க எந்த...
நடந்தே சென்ற வெளிமாநில தொழிலாளி.. சாலையில் இறந்த மகள்!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தங்களின் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வந்த பலரும் வேலையின்றி, வருமானமின்றி தங்களின் அன்றாட தேவைகளை...
ஜெய்ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை கத்தியால் அறுக்க முயற்சி..! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
பீகாரில் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை இளைஞர்கள் ஒரு சிலர் அறுக்க முயற்சி செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகம்மது இஸ்ரேல் என்ற...
நேபாள புதிய வரைபடம் : மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றம்..!
நேபாளத்தின் கீழ் சபை இன்று தேசிய சின்னத்தில் அதன் புதிய வரைபடத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது நேபாளத்திற்கு இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நிரந்தர மோதலை ஏற்படுத்தும்...
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விதிமுறைகளை மீறி பள்ளி கட்டணம்...
8 வயது சிறுமிக்கு வீட்டில் ஏற்பட்ட பயங்கரம்! உடலின் எல்லா இடத்திலும் காயம்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
பாகிஸ்தானில் விலை உயர்ந்த பறவையை கூண்டில் இருந்து திறந்துவிட்டதால் 8 வயது சிறுமியை வீட்டு உரிமையாளர் கொடூரமாக சித்ரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர் பகுதியில்...
















