Tuesday, March 17, 2026

இந்திய செய்திகள்

முதலில் 22 வயது இளம் பெண்! பிறகு 30 வயது நடுத்தர பெண்! கொரோனா வார்டில் அடுத்தடுத்து கற்பழிப்பு..!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தெற்கு பகுதியில் சுப்பிரமணிய நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது இளைஞரான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மார்ச் மாதத்தில் தன்னுடைய...

வலியில்லை..! ஆனால் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது..! 11 வயது சிறுமியின் பகீர் நிலை!

0
11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் பயந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார். தினமும் 2...

அதிகாலை..! வீட்டில் தூக்கில் தொங்கிய ரவுடி பேபி சூர்யா!

0
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இந்த செயலிக்கு பலரும் அடிமையாகி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இதில் வீடியோ பதிவிட்டு அதன்...

காணாமல் போன 13 வ யது சிறுமி சடலமாக மீட்பு : தந்தையே கொலை செய்தது அம்பலம்!!

0
இந்தியாவில் 13 வ யது சி றுமி ச டலமாக க ண்டெடுக்கப்பட்ட வ ழக்கில் அ திரடி தி ருப்பமாக அ வர் த ந்தையே கொ லையா ளி எ...

வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: கொலை செய்யப்பட்டது யார்? போலீசார் விசாரணை!!

0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக...

திருமண கனவில் மிதந்த மணமகன்..! தடுத்து நிறுத்திய காவல்துறை..!

0
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மணமகனும் அவரது தந்தையும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து திருமண ஊர்வலம் நிறுத்தப்பட்டது. திருமண ஊர்வலம் அமேதியில் உள்ள கம்ரௌலி கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பாரபங்கியில் உள்ள...

கணவர் குறித்த அதிர்ச்சி தகவலை உறவினரிடம் போனில் கூறிய இளம்பெண்!

0
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ்....

வெளிநாட்டில் கணவன் : சொந்த ஊரில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
தமிழகத்தில் மகளுக்கு ஆசை, ஆசையாக திருமண ஏற்பாடு செய்து வந்த தாய், பணியின் போது இயந்திரத்தில் அவரின் கை சிக்கியதால் து ண்டாகி சிகிச்சை பெற்று வருவது பெரும் து யரத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை...

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன் அவருடனே சேர்ந்து தற்கொலை!

0
திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு...

மர்ம சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த கல்!.. பேரதிர்ச்சியில் மக்கள்..!

0
ராஜஸ்தானில் பாரிய சத்தத்துடன் விண்கல் ஒன்று விழுந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலியுடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் அந்த...