Saturday, December 6, 2025

இந்திய செய்திகள்

பூஜைக்கான பொருட்களை வாங்கியபின் மீதி பணத்தில் குடித்த கணவன் : குடத்தால் அடித்தே கொன்ற மனைவி!!

0
ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிய பின்னர் மீதமிருந்த பணத்தில் மது குடித்த தொழிலாளியை அவரது மனைவி குடத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் கடலூர் விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த...

சிக்கன் கேட்ட மகனை பூரிக்கட்டையால் அடித்தே கொலை செய்த தாய்!!

0
மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று...

ராமாயணம் சீரியலின் குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் மூச்சுத்திணறி பலி : சகோதரரும் உயிரிழப்பு!!

0
ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்,...

தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர் : மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி!!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர். திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது. உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur...

மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார கம்பி : வீடு திரும்பிய சகோதரிகள் துடிதுடித்து உயிரிழப்பு!!

0
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த...

கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மகள்” – சமாதானம் செய்ய அழைத்து சென்ற தந்தை.. பூச்சி மாத்திரை கொடுத்து...

0
தேனி மாவட்டம், சின்னமனூர் மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா என்பவரின் மகள் பிரவீனா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பிரவீனாவுக்கு போடி முந்தலைச் சேர்ந்த மாசு காளை என்பவருடன்...

பச்சிளம் குழந்தையின் உதடுகளில் பசை ஒட்டி காட்டுக்குள் வீசிய தாய்!!

0
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்...

கணவன் காதை கடித்துக் குதறிய மனைவி ரத்தகளறியில் முடிந்த வாக்குவாதம்!!

0
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில்...

காதல் மனைவி விஷம் குடித்து விபரீத முடிவு : பரிதவிக்கும் பிள்ளைகள்!!

0
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு...

“என்னை ஏமாத்திட்டாரு” என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” : ஜாய் கிரிஸில்டா ஆவேசம்!!

0
“என்னை ஏமாத்திட்டாரு என் குழந்தையின் சாபம் சும்மா விடாது” என்று மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த ஜாய் கிரிஸில்டா, புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம்...