என் மகளுக்கு போட்டி : மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்த மாணவியின் தாய்!!
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் படிப்பில் முன்னணியில் இருந்த மாணவரை கொலை செய்த சம்பவத்தில், சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டது.
காரைக்கால் நேருநகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (48). இவரது மனைவி...
இன்ஸ்டாகிராம் அறிமுகத்தில் தனிமையில் பழகிய காதலர்கள் குளத்தில் குதித்த சோகம்!!
இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி, நட்பு காதலாகி, கருத்து வேறுபாட்டால் சோகமாக மாறி இளைஞர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (23), பிபிஏ படித்த இளைஞர்....
மகளின் கனவை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த தந்தை.!!
தந்தை ஒருவர் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இரு சக்கர வாகன ஷோரூமில்...
மனைவிக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றேன் : டாக்டர் மகேந்திர ரெட்டி பரபரப்பு வாக்குமூலம்!!
கர்நாடகா மாநிலம், மாரத்தஹள்ளி பகுதியில் வசிக்கும் டாக்டர் மகேந்திர ரெட்டி தனது மனைவி கிருத்திகா ரெட்டியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி...
கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
இந்த உலகத்துல எனக்கு வாழவே பிடிக்கல என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே...
மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்!!
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 30) மீது அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் கடந்த ஆகஸ்டு 14-ந்தேதி, மனைவி பிரியாவை (26)...
சென்னையில் அதிர்ச்சி : மனைவியை கொன்று புதைத்த கணவர்!!
கும்மிடிப்பூண்டி அருகே மனைவியைக் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது. 26 வயது பிரியா எனும் இளம்பெண், தனது கணவர் சிலம்பரசன் (39) எனும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தவரால் கொடூரமாக கொலை...
தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண் : கணவன் வேலைக்கு சென்றதால் எடுத்த விபரீத முடிவு!!
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான முதல் வருட தலை தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புதுமணப் பெண் ஒருவர், கணவர் வேலைக்கு புறப்படுவதாக கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட...
பிரபல ஹோட்டலில் கால் மேல் கால் போட்டு சாப்பிட பெண்ணுக்குத் தடை!!
டெல்லி தாஜ் ஓட்டலில் ஷ்ரத்தா சர்மா என்ற பெண் உணவு அருந்தச் சென்றார். அப்போது, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை கவனித்த ஓட்டல் மேலாளர், மற்ற விருந்தினர்களுக்கு சங்கடம் ஏற்படக்கூடும் எனக்...
மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம் : கதவை திறந்த பெண்ணுக்கு விழுந்த அரிவாள் வெட்டு!!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
நடராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி...
















