Thursday, July 2, 2026

இந்திய செய்திகள்

ஐஏஎஸ் தம்பதியரின் மகள் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

0
மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஐஏஎஸ் தம்பதியின் மகள் தான் வசித்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையில் உள்ள சுருச்சி அடுக்குமாடி...

தண்டவாளத்தில் கிடைத்த தண்டனை… தாலியை அறுத்தவர் ரயில் மோதி மரணம்!!

0
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் தாலிச் செயினை பறித்த இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது செய்து...

மது போதையில் தகராறு செய்த கணவனை குத்திக்கொன்ற பெண் காவலர்!!

0
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்காவல்படையில் பணிபுரிந்து...

தயவுசெய்து என்னை அடிக்காதீங்க… கதறிய பிரபல தமிழ்ப்பட நடிகை..வைரலாகும் காணொளி!

0
இந்தி நடிகை ரவீனா டாண்டனின் கார் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, சிலர் அவரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ரவீனா...

மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்!!

0
தமிழக மாவட்டம் தர்மபுரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு, தானும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தர்மபுரியின் மணிக்கட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ...

6 மாத கைக்குழந்தையைக் கொன்று விட்டு தாய் தற்கொலை!!

0
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த...

பேசுவதை நிறுத்திய இன்ஸ்டா காதலன்.. மன உளைச்சலில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

0
திடீரென இன்ஸ்டா காதலன் பேசுவதை நிறுத்தியதால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டாபுரத்தைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த...

கல்யாணமான 4 மாதத்தில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!!

0
இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், காதலித்தவரையே திருமணம் செய்துக் கொண்ட 4வது மாதத்தில் பெண் காவலர் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு...

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி : குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!!

0
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியைச் சேர்ந்தவர் ராஜீவ் (36). தொழிலாளி. இவரது மனைவி விஜி (30). இவர்களது மகள் வின்சிலின்(6).இந்த நிலையில் ராஜீவ், தன் செல்போனுக்கு கடன் கொடுப்பதாக வந்த லிங்கை...

10 ம் வகுப்பில் 10 முறை தோல்வி… மீண்டும் முயற்சித்து 11வது முறை தேர்ச்சிபெற்ற மாணவன்!!

0
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்ற மாணவனை ஊர்மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ்...