Saturday, December 6, 2025

இந்திய செய்திகள்

நெல்லையில் குடும்ப தகராறில் பயங்கரம் : காதல் மனைவி கழுத்தறுத்து கொலை!!

0
நெல்லை, கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா (20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் அன்புராஜ் (24) என்பவரும் காதலித்து வந்தனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரை பெண்...

கணவனை உயிருடன் புதைத்து கொன்ற மனைவி : கள்ளக்காதலனுக்கு ஆயுள்!!

0
தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு, கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம்...

கள்ளக்காதலனுடன் உல்லாசம் தடையாக இருந்த 2 வயது மகளைக் கொன்ற தாய்!!

0
கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், தனது மகளை பெற்ற தாயே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அடித்துக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் மெதக்...

வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. காதலனை மறக்க முடியாமல் கிணற்றில் குதித்த 3 இளம்பெண்கள்!!

0
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்த இளம்பெண்ணும், தங்களையும் காதலனுடன் சேர்த்து வைக்க மாட்டார்கள் என்று அஞ்சிய இளம்பெண்ணின் 2 தோழிகளும் சேர்ந்து மூன்று பேருமாக விஷம்...

“மாப்பிள்ளையை கண்டித்த மாமியார்” : நடந்த தகராறு : காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டப்பட்ட பெண்!!

0
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் 20 வயதுடைய பிரித்திகா. இவரும், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெயிண்டரான 24 வயதுடைய அன்புராஜ் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

0
வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு...

“மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்” : உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த கணவன் :...

0
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் கரிமேடு அண்ணா நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரண்ராஜ் இவரது மனைவி 35 வயதான ஷீலா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு...

கல்லூரி மாணவிக்கு தந்தை கண்முன் தாலி கட்டிய காதலன்!!

0
நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரது மகள் 21 வயது நந்தினி . இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தூரத்து உறவினருமான ராசிபுரம் அடுத்த...

நம்பரை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் குத்திக் கொன்ற காதலன்!!

0
தனது செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலியை நடுரோட்டில் வழிமறித்து ஆத்திரம் தீர காதலன் கத்தியால் குத்திக் கொலைச் செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை...

12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு : தாய் கண்டித்ததால் விபரீதம்!!

0
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய மகள் 17 வயது யோகஸ்ரீ . சுரேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து பிரியா, தனது 2 மகள்களுடன்...