உல்லாசத்துக்கு இடையூறு : குழந்தையை கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது!!
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33).
இவரது மனைவி மம்தா (26)....
5 வருஷ காதல் : காதலன் நடத்தையில் மாற்றத்தால் இளம்பெண் விபரீத முடிவு!!
5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம்...
21 வயதில் சோகம் : சினிமாவுக்கு அழைத்துச் செல்லாததால் புதுப்பெண் விபரீத முடிவு!!
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா....
சினிமாவை மிஞ்சிய சேசிங்.. காரில் தப்பி ஓடிய காதல் தம்பதியை துரத்தி சென்று மண்டையை உடைத்த உறவினர்கள்!!
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி...
மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற இளம்பெண்!!
திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் எடுத்துள்ளது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்ற நிலையில், போலீசார்...
காதலியின் வீட்டில் காதலர்கள் இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்...
“கள்ளக் காதலனுடன் ஊர் சுற்றிய காதலி” – நடுரோட்டில் 5 லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்!!
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் மாவட்டதில் உள்ள, மளெநல்லசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயதான விட்டல். இவர் கர்நாடக மாநிலத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.
விட்டலுக்கு இரண்டு முறை திருமணமான நிலையில் முதல்...
காதலியை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் விபரீத முடிவு.. தாயை இழந்து தவித்த 2 வயது குழந்தை!!
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் 48 வயதுடைய செல்வராஜ் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த...
பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்!!
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக...
52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி...
















