Saturday, July 4, 2026

இந்திய செய்திகள்

உறவினரை கொன்று விட்டு நாடகமாடிய வடமாநில கள்ளக்காதல் ஜோடி!!

0
குன்றத்தூர்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்திரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பமாக தங்கியிருந்து வேலை செய்து...

தனிமையில் பேசலாம்.. நம்பி சென்ற கள்ளக்காதலன்.. கணவனுடன் சேர்ந்து பக்கா பிளான் போட்ட மனைவி!!

0
தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்த்து வந்தவர் 22 வயதான சச்சின். ஆனால் திடீரென்று சச்சின் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில், கடந்த 31ம்...

28 வயசு தான்… வெண்டிலேட்டர் சிகிச்சையில் பிரபல தமிழ்பட நடிகை கவலைக்கிடம்… கண்டுக்கொள்ளாத திரையுலகம்!!

0
வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சாலை விபத்தில் சிக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடந்த 3 வாரங்களாக...

மாயமான கணவன்.. விதியின் விளையாட்டால் பசியுடன் குழந்தைகளுடன் சுற்றிய தாய்.. அடுத்த நொடி நடந்த விபரீதம்!!

0
கணவன் காணாமல் போனதால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிய சம்பவத்தால் அவர்கள் விபரீத முடிவை எடுத்தனர். சென்னை: கணவன் மாயமானதால் தனது 2 குழந்தைகளுடன்...

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிமன்றம்!!

0
கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் நிர்மலா தேவி...

Alexa மூலம் குரங்கிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த 13 வயது சிறுமி.. என்ன நடந்தது?

0
திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது. இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி...

கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர் : அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!

0
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும்...

புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை… தலைமறைவான காதல் கணவனால் விபரீதம்!!

0
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், திடீரென தலைமறைவானதால் சோகத்தில், புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர்...

12 வயது சிறுமிக்கு 63 வயது மதபோதகருடன் விமரிசையாக திருமணம்!!

0
தொழில் நுப்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பாரம்பரியம், பழக்க வழக்கம் மூட நம்பிக்கைகள் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. குழந்தை திருமணங்களுக்கு தடை...

தாலி மஞ்சவாசம் கூட மாறலையே… கடிதம் எழுதி விட்டு புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!!

0
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 26 வயது தேவி என்ற பெண்ணை காதலித்தார்....