8 வயது மகன் கண்முன்னே மனைவியை தீவைத்து எரித்து கொன்ற கணவர்!!
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச...
வாய்க்குள் வெடிபொருள் வைத்து இளம்பெண் கொடூர கொலை : கள்ளக்காதலன் அதிரடியாக கைது!!
கேரளாவில் மாயமான இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை...
கர்ப்பிணி மனைவியை கொலை செய்து தலை, கால், கை என துண்டு துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!!
ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும்...
தமிழகத்தில் சோகம் மின்னல் தாக்கியதில் அக்கா – தங்கை உடல் கருகி பலி!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும் துயரமாக மின்னல் தாக்கியதில் சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர்...
கதறியழுத பெற்றோர் 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக்...
“என்கிட்டேயேவா? நான் போலீசு” பெண் வியாபாரியின் தலைமுடியை பிடித்திழுத்து சண்டைப் போட பெண் காவலர்!!
“நான் யார் தெரியுமா? போலீசு.. எங்கிட்டேயேவா?” என்று ஆவேசமாக பெண் வியாபாரி ஒருவரின் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண் காவலரை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தப்படி கலைந்து சென்றனர் கடைத்தெருவுக்கு வந்திருந்த மக்கள்.
கடலூர் மாவட்டம்...
மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி : காரணம் என்ன?
விவசாயம் இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பெரியளவில் வருமானம் ஈட்டுவதில்லை.
இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,...
திருமணமான 2 ஆண்டுகளில் மனைவி எடுத்த விபரீத முடிவு : பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குப் பதிவு!!
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரான மத்திய பாதுகாப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை...
மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் : வாக்குவாதத்தால் விபரீதம்!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் 26 வயது சுவாதி. இவர் 2022ம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தருடன் திருமணம் நடைபெற்றது.
அதிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சுவாதியை...
நான் ஒரு முட்டாளுங்க.. வீடியோ வெளியிட்டு 2 குழந்தைகளுடன் தந்தை விபரீத முடிவு!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார்.
12...
















