Sunday, July 5, 2026

இந்திய செய்திகள்

இளம்பெண் எரித்துக்கொலை : நடந்தது என்ன?

0
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் பகுதியில் ஓடும் மலட்டாற்றின் கரையில் நேற்று மாலை...

குடும்பத் தகராறில் விபரீதம்.. மருமகள் தற்கொலை… வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் மாமனார், மாமியார் பலி!!

0
உத்தரப் பிரதேசத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் மாமனார், மாமியார் உடல்கருகி உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில்...

2 குழந்தைகளைக் கொன்ற சவரத் தொழிலாளி… என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸார்!!

0
உத்தர பிரதேசத்தில் முன்விரோதம் காரணமாக இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான சவரத் தொழிலாளியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் படான் பகுதியைச் சேர்ந்த...

5 வயது சிறுவனுக்கு பள்ளியில் பாலியல் தொல்லை… அதிர வைக்கும் சோகம்!!

0
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ இருவருக்குமே இந்த துன்புறுத்தல்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது...

ஆட்டை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை பறிகொடுத்த உரிமையாளர்!!

0
விவசாய கிணற்றில், மேய்ச்சலின் போது தவறி விழுந்த ஆட்டைக் காப்பாற்றி விட்டு, அதன் உரிமையாளர் தன்னுயிரை இழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த பணக்கார வட்டத்தைச் சேர்ந்தவர்...

காட்டு பகுதியில் கேட்ட இளம் பெண்களின் அலறல் சத்தம்.. காமுகன்கள் வெறிச்செயல்!!

0
அருப்புக்கோட்டை அருகே இளம் பெண்கள் இருவரை ஏமாற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 5 நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டுப்...

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற காதல் ஜோடி..காதலன் உயிரிழந்த சோகம்!!

0
இந்திய மாநிலம் கர்நாடகாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற காதல் ஜோடியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் நகரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜூ (24)....

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்… மகளின் கணவருக்கு போட்ட ஸ்கெட்ச் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!

0
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு – எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச்...

பைக்கில் லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணைக் கொன்ற நபர்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்!!

0
ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு கால்வாய்-க்கு அருகே தீடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என முஜீப் ரஹ்மான் கூறியிருக்கிறார். இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அனுவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். கேரள...

அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்ட தாய்மாமன்… திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்!!

0
திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாவட்டம், ஹாவேரி...