Saturday, December 6, 2025

இந்திய செய்திகள்

கள்ளக்காதல் விபரீதம்.. கணவனைக் கொன்று விட்டு தப்பியோடிய மனைவி!!

0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று விட்டு, டிரம்முக்குள் உடலை அடைத்து விட்டு, தப்பியோடிய மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராம். செங்கல்சூளை...

தெருநாய் கடித்ததில் 4 மாதங்களாக போராடி வந்த 4 வயது பரிதாபமாக பலி!!

0
இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு. இவர் ஏப்ரல் 24ம்...

மகளின் திருமணம் நடந்த நாளில் தாய் மயங்கி சரிந்து பலி : பிரிவை தாங்காமல் சோகம்!!

0
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம்...

திருமணத்திற்கு பிறகும் தொந்தரவு செய்த காதலன் : கழுத்தை நெரித்து கொலை செய்த காதலி!!

0
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த...

“மூன்றாவது கணவர் மீது புகாரளித்த மனைவி” – தகாத தொழிலில் ஈடுபட வற்புறுத்தல்!!

0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய நியாரா பானு. இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஜூபைர் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2011-ம் ஆண்டு...

உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி : சர்ச்சையை கிளப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்!!

0
குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை...

காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

0
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37)...

மகள் கண் எதிரிலேயே கொடூரம்.. நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்!!

0
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும்...

மகன் பிரிவை தாங்க முடியல.. பெற்றோர் விஷம் குடித்து பலி.. கதறும் உறவினர்கள்!!

0
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி...

காப்பாற்ற யாருமே வரல.. ஓடும் ரயிலில் தவறி விழுந்து இளம்பெண் பலி!!

0
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களுக்கு இரண்டரை...