Saturday, December 6, 2025

இந்திய செய்திகள்

காதலனுடன் செல்போனில் பேசிய அக்காவின் கழுத்தை நெரித்துக் கொன்ற தம்பி!!

0
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கோத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா. இவரது மகன் ரோஹித் , மகள் ருச்சிதா . இவர்களில் ருச்சிதா பட்டப்படிப்பை முடித்துள்ளார். ரோஹித், அருகே உள்ள ஒரு...

தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொடூரம் : ஹனிமூன் கொலை வழக்கு திரைப்படமாகிறது!!

0
இந்தூரில் மிகப்பெரிய போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி. இவர் தேனிலவுக்காக மேகாலயா சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம்...

தாய்க்கு வந்த போன் கால்.. தந்தையை கொன்ற குடும்பத்தை கட்டிக்கொடுத்த பேரன்!!

0
நாமக்கல் மாவட்டம் மலைவேப்பங்குட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கார்த்திக். இவர் பரமத்தி வேலூர் அடுத்துள்ள கோட்டணம் பாளையம் பகுதியில் தங்கி தோட்டத்து வேலைகள் பார்த்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்குக்கு அதே பகுதியை சேர்ந்த...

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!!

0
2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு...

பணி நேரத்தில் மருத்துவர் தூங்கியதால் பறிபோன உயிர்!!

0
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், பணி நேரத்தில் மருத்துவர் ஒருவர் தூங்கியதால் நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் சமூக...

கள்ளக்காதலுக்கு இடையூறு : 4 வயது மகளை கொன்ற தாய்: கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி!!

0
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி...

பல ஆண்களுடன் தொடர்பு : இளம்பெண்ணை மிதித்தே கொன்ற கள்ளக்காதலன்!!

0
பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் மிதித்தே கொன்றதாக கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர வைத்திருக்கிறது. , திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி. லாரி டிரைவர்....

மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச் சென்ற கணவன்!!

0
நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக, தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில் கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள்...

சலவை தொழிலாளியுடன் ஏற்பட்ட பழக்கம்.. மது கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்!!

0
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்...

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி : ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்!!

0
கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவர்களின் 3 குழந்தைகளும் ஆதரவின்றி தவிப்பது உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார்பேட்டை கிராமத்தைச்...