Thursday, June 25, 2026

இந்திய செய்திகள்

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்!!

0
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

0
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி...

8 வருடங்களாக தலைமறைவான கணவன் ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்த மனைவி!!

0
மனைவியை விட்டு பிரிந்து சென்று கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவனை; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மனைவி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய கணவர் வேறொரு பெண்ணை...

“காட்டில் தனியாக நின்ற கார்” – கணவரின் சடலத்தை வைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி!!

0
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கதிரம்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டு...

நடுரோட்டில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் விட்டல்(52). டிரைவராக பணிபுரிந்து வரும் இவருடைய முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2வது ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த...

மகள், கள்ளக்காதலனுடன் கிணற்றில் தள்ளி கொலை… தந்தை வெறிச்செயல்!!

0
தனது மகள் திருமணத்திற்கு பின்பும் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த தந்தை, மகளையும், கள்ளக்காதலனையும் கிணற்றில் தள்ளிக் கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் உம்ரி அருகே உள்ள...

பர்த்டே கிஃப்ட் மனைவி, மாமியாரை கொடூரமாக கொன்ற கணவன்!!

0
தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பர்த்டே கிஃப்ட் தருவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் மனைவியையும், மாமியாரையும் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலைச் செய்த சம்பவம்...

இப்படி எல்லாமா மரணம் நிகழும்? விஷப்பூச்சி கடித்ததில் இளம்பெண் உயிரிழப்பு!!

0
விஷப்பூச்சி கடித்ததில் 19 வயதான இளம்பெண் சர்மிளா உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சென்னை ஆவடி கண்ணப்பாளையம், பாரதி நகரில் வசித்து வருபவர் சங்கர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில்...

ஐடி ஊழியர் ‘டூ’ பானிபூரி கடைக்காரர் கர்ப்பிணி மனைவியின் மர்ம மரணம்!!

0
பெங்களூருவின் தெற்குப் பகுதியில் 27 வயதான ஷில்பா பஞ்சாங்காமத் என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வரதட்சணைக் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக்...

கூடுதல் வரதட்சணைக்காக உணவு கொடுக்காமல் மனைவியை கொன்ற கணவர்!!

0
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...